சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு மவுசு!

விநாயகர் சதுர்த்திக்காக சென்னையில் மாட்டுச் சாணத்தில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் விற்பனை அமோகமாக நடந்திருக்கிறது. 

புழல் சிறைக்குள்ளும் கஞ்சா!

கஞ்சா குறித்து குற்றம்சாட்டிக் கொண்டிருக்கையில் தற்போது சென்னையில் முக்கியமான சிறைக்குள்ளேயே கஞ்சா பிடிபட்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?

தமிழர் தலைவர் வ.உ.சி!

சொல்லால் மக்களை ஈர்த்தார், சுதந்திரத் தாகத்தை நெஞ்சினில் வார்த்தார்; செக்கில் இட்டாலும் சுகமெனவே ஏற்றார், சிறைப் பட்டாலும் அந்நியரைப் போற்றார்.

மண்ணுக்கேற்ற மரங்களை நடவேண்டும்!

சூழலியல் சமநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறுவித பிரச்சனைகளுக்கு நாமும் ஆளாகிறோம். ஆதலால், மண்ணின் மரங்களை நடவேண்டும் என சொல்வது இயற்கைவாதம்.

துப்பறியும் மர்மக் கதை வாசகர்களுக்கு வரமாய் அமைந்த நூல்!

ஹிட்ச்காக் தேர்ந்தெடுத்த ஏழு கதைகளின் தொகுப்பான பதினான்காவது அறை என்ற நூல், மர்மக் கதை வாசகர்களுக்கு ஒரு வரம்போல் இன்றும் நிலைத்திருக்கின்றன.

ஆறு மொழிகளில் அசத்தலான நடிப்பைத் தந்த சுகுமாரி!

அருமை நிழல்: 1940-ம் ஆண்டு பிறந்த சுகுமாரி, அண்ணாவின் திரைக்கதையில் உதித்த ‘ஓர் இரவு’ என்ற படத்தில், சிறுமியாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கினார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என அன்றைய தேதியில் எல்லாருடைய படங்களிலும் வலம் வந்தார். நல்ல…

காயங்களை ஆற்றும் காலம்!

உங்கள் நிலங்களைக் கடந்து செல்லும் பருவங்களை நீங்கள் எப்போதும் ஏற்றுக் கொண்டதைப் போல உங்கள் இதயத்தின் பருவங்களையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்!

தொடரட்டும் ‘வெற்றி’ப் பயணம்!

வெற்றி மாறன் அடுத்தடுத்த படங்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு, நமக்குச் சுவாரஸ்யமான திரையனுபவங்கள் பலவற்றைக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

வின்சென்ட் வான்கோவின் அந்த மஞ்சள் நிறம்!

வின்சென்ட் வான்கோ தனித்துவமான மஞ்சள் நிறத்தைத் தன் ஓவியங்களில் பயன்படுத்தினார். மஞ்சள் என்பது அவரைப் பொருத்தமட்டிலும்  சூரியன்.