ஏ.ஆர்.எம். – டொவினோ தாமஸின் 50வது படம்!

ஆக்‌ஷன், ரொமான்ஸ், டிராமா, த்ரில்லர் என்று வெவ்வேறு வகைமை படங்களில் நடித்து பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா உள்ளிட்ட முந்தைய தலைமுறை நடிகர்களுக்கே ‘சவால்’ அளித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

வெற்றி பெற்றுவிட்டோம் என இறுமாப்பு கொள்ளத் தேவையில்லை!

வாக்களித்த மக்களில் 10% பேர் இன்றை நமக்கு எதிரான மனநிலைக்குத் திரும்பி விட்டார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு நாம் பணியாற்றத் துவங்க வேண்டும்.

கல்கியின் ஆளுமையும் பன்முகத்திறனும்!

1952-ல் எழுதத் தொடங்கி 3 ஆண்டுகள் தொடராக வெளிவந்த ‘பொன்னியின் செல்வன்’ நாவல், கல்கியின் பெயருக்கு வரலாற்றில் நீங்காத இடத்தைப் பெற்றுத் தந்தது.

ஏற்றத் தாழ்வைத் தகர்க்கும் ஆயுதம் தான் கல்வி!

ஆதிக்க வகுப்பினர் எப்படி நடந்து கொண்டனர்? அந்த இனங்களுக்குள் என்ன பிரச்சனை இருந்தது? அதற்கு என்ன தீர்வு? என இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

35 – அதகளம் செய்யும் நிவேதா தாமஸ்!

சிறு வயதில் நமது உலகில் மகிழ்ச்சி தந்த விஷயங்கள் என்ன? நம்மைச் சோகத்தில் ஆழ்த்தியவை என்ன? ஒவ்வொரு மனிதருக்கும் அந்த ‘லிஸ்ட்’ வேறுபடும். ஆனால், அதையும் மீறி ஒருவரது மகிழ்ச்சியும் பயமும் எதைச் சார்ந்திருந்தன என்பதை அறிவது அனைவரையும்…

உன்னை நீ உணர்ந்து கொள்!

இன்றைய நச்: நீங்கள் எதையும் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஆனால், உங்களது சக்தி என்னவென்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்; மற்றவைகள் தானாக தெரிய ஆரம்பித்துவிடும்! - ஓஷோ

பலனை எதிர்பார்க்கும் அக்கறை செயலிலும் வேண்டும்!

தாய் சிலேட்:: செயலின் பலனில் செலுத்தும் அதே அளவு கவனத்தை அந்தச் செயலைச் செய்கின்ற முறையிலும் செலுத்த வேண்டும்! - விவேகானந்தர்

கெட்அப் மாற்றாமல் விக்ரம் நடிப்பில் அசத்திய ‘கிங்’!

விக்ரமின் நடிப்பை ரசிப்பவர்களைப் பொறுத்தவரை ’கிங்’ ஒரு மாஸ்டர்பீஸ். இப்படத்தில் அவருக்கென்று ‘கெட்அப்’ மாற்றம் ஏதும் கிடையாது. ஆனால் அவர் நடித்த பல படங்கள் நிறைவாகி வெளியாகி வந்தன.

குறட்டை எப்போது ஆபத்தானதாக மாறுகிறது?

குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது, உடல்பருமனை கட்டுக்குள் வைக்க வேண்டும். உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

அம்மா பிள்ளையாகவே இருக்க விருப்பம்; அப்பா வேண்டாம்!

என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும்.