தேனுகா – மறக்கமுடியாத கலை ஆளுமை!
ஓவியம், சிற்பம், இசை முதலிய நுண் கலைகள் மீதான தேனுக்காவிக்கிருந்த அளவற்ற ஆர்வத்தையும், அதற்காகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவழித்தையும் அவரோடு தான் கொண்டிருந்த உணர்வுபூர்வமான நட்பையும் கவிஞர் ரவி சுப்பிரமணியன் நெகிழ்வுடன்…