கம்பன் மட்டுமல்ல நா.முத்துக்குமாரையும் சொல்லலாம்!
“அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை”
“பூணிற்கு அழகளிக்கும் பொற்கொடி..”
நளவெண்பாவில் தமயந்தியின் அழகை புகழேந்திப் புலவர் இப்படிப் பாடியிருப்பார். அதாவது அவள் அணியும் உடைகளும் ஆபரணங்களும் அவள் அணிவதால் அவளின் அழகால்…