இந்த ஆண்டு இதுவரை 554 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், கடற்கொள்ளையர்கள் அச்சுறுத்துவதும் தொடர்கதையாகவே உள்ளது. தமிழக மீனவர்கள் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது. இருப்பினும், எல்லை தாண்டி…

மாற்று சினிமாவின் முன்னோடி ஷ்யாம் பெனகல்!

செயலூக்கம் நிறைந்த காலத்தில் ஷியாம் பெனகல், பல்வேறுபட்ட பிரச்னைகளைப் பேசிய ஆவணப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை உருவாக்கினார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் – கவிஞர்களின் கவிஞர்!

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கவிஞர்களின் கவிஞர் ஆவணப்படம், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னையில் வெளியிடப்பட்டது.

’காதலன்’ தேவதைக்கு வயது 50!

தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியத் திரையுலகுக்குச் சென்று புகழ் பெற்ற நடிகைகள் என்று வஹிதா ரஹ்மான், வைஜெயந்தி மாலா, ஜெயபிரதா, ஸ்ரீதேவி, ரேகா என்று ஒரு சிலரை மட்டுமே சொல்ல முடியும். ஆனால், அங்கிருந்து இங்கு வந்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்த…

நாகூர் ஹனீபா 100 : நினைவலைகள்!

கம்பீரக் குரலுக்கும் காந்தக் குரலுக்கும் சொந்தக்காரரான நாகூர் ஹனீபாவின் நூற்றாண்டு துவங்கும் இந்த நாளில் (25.12.2024) அவரைப் பற்றிப் பிரபலங்கள் பகிர்ந்து கொண்டவை இங்கே:  கலைஞர் மு. கருணாநிதி: அரசியலில் நான் அடியெடுத்து வைத்த சிறு பிராயம்…

நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும்…

செயலில் கவனம் செலுத்துவோம்!

இன்றைய நச்: ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கு காரணங்களைத் தேடாதீர்கள், அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்! ரால்ப் மார்ஸ்டன்

ராமசாமியிலிருந்து பிறந்த வீரம் செறிந்த பெரியார்!

கங்கை போல் வற்றாத ஜீவநதியாய் வலம் வருகிறார்... நம் இதயம் என்னும் சிம்மாசனத்தில் கம்பீரமாக என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பெரியார்...

அரசியல் எதிரிகளையும் ஈர்த்த எம்.ஜி.ஆரின் பண்பு!

எம்ஜிஆர் வசீகரமானவர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், அவரது அரவணைத்துச் செல்லும் பண்பும், மனிதநேயமும்தான் எதிரிகளையும் அவர்பால் ஈர்த்தன!

கவனம் ஈர்க்கும் மண் இல்லா விவசாய முறைகள்!

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செங்குத்து விவசாயச் சாகுபடியை மேற்கொள்ளும் ஒரு ‘ஸ்டார்ட் அப்’பில் நடிகை சமந்தா முதலீடு செய்திருக்கிறார். இந்தச் செய்தியைப் படித்தபோது, கொஞ்சம் வியப்பாக இருந்தது. அந்த நிறுவனத்தின் பெயர் ‘அர்பன் கிஷான்’. தகவல்கள்…