உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கொஞ்சம் கற்பனை சேர்த்துப் புனையப்படுகிற திரைக்கதைகள் ‘ஹிட்’ அடிக்கும். சமீபகாலமாக மலையாளத்தில் வெற்றி பெறுகிற பல திரைப்படங்கள் அப்படித் தயாரானவையாக இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் அமையுமா என்ற…
மே 23: தேசிய சாலைப் பயண தினம்:
பாதுகாப்பான பயணம் என்பது எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்று. பொதுவாக பயணம் என்பது ஜாலியாகவும், ஒரு சிலருக்கு துக்கமாகவும் அமைந்துவிடுகிறது.
நாம் பயணங்கள் மேற்கொள்ளும்போது அடிப்படைத் தேவையான எல்லா பொருட்களும்…
’ஆளு ஆமை மாதிரி.. ரொம்ப காலமா இந்த பூமியில இருக்காப்ல..’ என்று ‘சுந்தரபாண்டியன்’னில் வரும் சூரி போலச் சிலர் கலாய்ப்பதுண்டு. வயதில் மூத்தவர்களை மட்டுமல்ல, அது போலத் தோற்றம் தருபவர்களும் அப்படிக் கிண்டலுக்கு ஆளாவார்கள். அதே நேரத்தில், ‘ஆமை…
மகாகவி பாரதிக்குப் பின் தமிழகத்தில் தோன்றிக் கவிதையை வளம்பெறச் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள் கம்பதாசன் குறிப்பிடத் தகுந்தவர்.
கவிதை நயமும், கற்பனைச் சுவையும், உவமை அழகும், கருத்தாழமும் புதுமையும் மிளிரும் கவிதைகளையும்…
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி.
இயல்பாகவே இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட உடுமலை நாராயண கவி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்.…
அருமை நிழல்:
அந்த காலத்தில் புகழ்பெற்ற காமெடி ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் - டி.ஏ.மதுரம். பின்னாளில் வாழ்க்கையிலும் ஜோடி ஆனார்கள். டி.ஏ.மதுரம் காமெடி கேரக்டர்களில் மட்டுமல்லாமல், ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 25 படங்களுக்கு மேல்…
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிகர் தனுஷ், அப்துல் கலாமாக நடிக்கிறார். இது குறித்து அறிவிப்பை, தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார்.
“உத்வேகமிக்கத் தலைவரான அப்துல்கலாம் அய்யாவின்…
படித்ததில் பிடித்தது:
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய அருமையான கடிதம்.
அன்புள்ள மகனுக்கு,
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை,
மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
மூன்று…
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவு இட்லி, தோசை தான். இதற்கு (சைடிஸ்) தொட்டுக் கொள்ள வைப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.
பொதுவாக வீட்டில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நாம் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி,…