கேள்விகேட்கும் குழந்தைதான் முதல் விஞ்ஞானி!

"உயர்ந்த எண்ணங்கள் தான் வளர்ச்சியைக் கொடுக்கும். எண்ணங்கள், சிந்தனைகளும் தான் முன்னேற்றும்" என்று, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலத்துத் தேர்தல் எப்படி இருந்தது?

தேர்தல் நடக்கும்போது ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, வாக்காளர்களை சரிக்கட்டுவது பற்றிய பேச்சுகளை எல்லாம் பல காலமாகக் கேட்டு வருகிறோம். சென்னை மாநிலத்தின் முதல் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் குமாரசாமி ராஜா. அவர் தன் இளமை நினைவுகளை புத்தகமாக…

பலவீனமாக உணர்கிறீர்களா? இதுவும் காரணமாக இருக்கலாம்!

இரும்பு, வைட்டமின் பி12 அல்லது வைட்டமின் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ரத்த சோகை, ஆற்றல் குறைந்தல் மற்றும் தசை பலவீனம் ஏற்படலாம். உதாரணமாக, இரும்புச்சத்து குறைபாடு ரத்த சோகை திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை…

வணக்கம் சொல்லி உரையாடலைத் தொடங்குவோம்!

போனை எடுத்ததும் ஏன் ‘Hello’ என்று சொல்கிறோம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு இதுதான்…! காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட இருக்கலாம்…

ஆட்சி கலைப்பு மிரட்டலுக்கு எம்.ஜி.ஆர். பதிலடி !

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக அமோக வெற்றி பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதன் முறையாக முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். 1980-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பல்வேறு காரணங்களால் தோல்வி அடைந்தது.…

அடிமைச் சங்கிலியை அறுத்தெறிவோம்!

இன்றைய நச்: பெண்களுக்கு முளைக்கும் சிறகுகளை எல்லாம் பாதுகாப்பு என்கிற பெயரில் வெட்டியெறிகிற வேலையை ஆண்கள் காலம் காலமாக செய்து வருகிறார்கள்! - தி.ஜானகிராமன்

பெரிதாகக் ‘கொண்டாடப்படாத’ கே.எஸ்.ரவிக்குமார் படம்!

கொண்டாட்டம் போன்று கவனிக்கப்படாமல், கொண்டாடப்படாமல் போன நல்ல படங்களின் கதைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கிற வேலைகளில் நம்மவர்கள் இறங்கலாம்!

காட்டைப் பாதுகாக்கும் பொறுப்பில் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த ஊர்!

சுற்றிலும் 'பொடிசுகள்' கற்பனையுடன் அண்ணாந்து உட்கார்ந்திருக்க, வெவ்வேறு குரல் பாவங்கள் மாற, கண்கள் விரிந்து, முகம் அந்தந்த உணர்வுக்குப் போய் கதை சொல்வதும், அதை நேரில் கேட்பதும் அற்புதமான அனுபவம். கொஞ்சம் - அந்த அனுபவத்தைக் கற்பனை செய்து…

கண்டுபிடிச்சிருவீகளா…?

அருமை நிழல்: மதுரைக்கே உரித்தான பேச்சு மொழியில் பட்டிமன்ற மேடைகளில் கலக்கும் சாலமன் பாப்பையாவின் கல்லூரிக் காலத் தோற்றம். அவர் படித்ததும், பணியாற்றியதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில். துவக்கத்தில் ஆவேசமான பேச்சாளர். பின்னாளில் நகைச்சுவை…