வைபவ் சூர்யவன்ஷி – இந்தியக் கிரிக்கெட்டின் குட்டிப் புலி!

சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு மீண்டும் ஒரு கிரிக்கெட் ஞானக் குழந்தை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கரே தனது 14 வயதில்தான் கிரிக்கெட் உலகில் அனைவரையும் கவர்ந்தார். ஆனால், இந்த சுட்டிக் குழந்தை 14 வயதிலேயே தன் பேட்டிங்…

நிழல்களை நிஜமாக்கிய கலைஞர் ராஜா ரவி வர்மா!

ஓவியம் என்றாலே அது மேற்குலகத்தின் ஓர் கலை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியர்களின் ஓவியத் திறமையை பறைசாற்றி, இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டிய ராஜா ரவி வர்மா பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும். மிகப்பெரும்…

நம்பிக்கை தானே வாழ்க்கை!

வாசிப்பின் ருசி: எவ்வளவு கால் பட்டுக் கசங்கினாலும் தினம் தினம் புற்கள் முளைக்கவும், பூக்கள் மலரவும் செய்கின்றன. நம்பிக்கை தானே வாழ்க்கை! - பிரபஞ்சன்

எம்.ஜி.ஆருடன் நாகேஷ் நடித்த முதல் படம்!

பரண்: சிவாஜி படங்களைத் தயாரித்து வந்த சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி, எம்.ஜி.ஆர் நடிப்பில் தயாரித்த படம், 'பணத்தோட்டம். கே.சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். எஸ்.வி.சுப்பையா, நம்பியார், ஷீலா, அசோகன், நாகேஷ்…

எம்.எஸ்.வி.யின் குறும்புகளை ரசித்த மனைவி!

அருமை நிழல்: எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த ஜெனோவா திரைப்படம்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படம். தமிழ், மலையாளத்தில் வெளியானது. "வடநாட்டில் சங்கர் - ஜெய்கிஷன் மாதிரி தென்னாட்டில் எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி…

சிரிப்பு – காயங்களை ஆற்றும் மருந்து!

இன்றைய நச்: சிரிப்பு மனித குலத்துக்கு வாய்த்த எத்தனை பெரிய சொத்து. அது மகிழ்ச்சியை வெளிப்படுதுகிறது. மகிழ்ச்சியை எதிராளியிடம் மலர்த்துகிறது. நேசத்துக்கு அஸ்திவாரமிடுகிறது. சினேகத்துக்கு அது மழை. காதலுக்கு அது வேர். மனசுக்கு அது கண்ணாடி.…

தலைக்கணம் இல்லாத மனிதர் ‘தாமிரா’!

எழுத்தாளரும், இயக்குநருமான தாமிரா பற்றி அவருடைய நண்பர் இயக்குநர் சீனு ராமசாமி பகிர்ந்து கொண்டவை. இயக்குனர் தாமிரா அவர்களை நான் முதன் முதலாகப் பார்த்தது 1997-ல். எழுத்தாளராக அறிமுகமானார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவராக…

அட்சய திருதியை: இந்தக் கொண்டாட்டம் தேவையா?

அண்மைக்காலமாகவே காட்சி ஊடகங்களின் மகத்தான புண்ணியத்தில் அட்சய திருதியை அன்று மக்களை நகைகள் வாங்க தொடர்ந்து ஊக்குவிக்கிறார்கள். அன்றைய தினம் நகைகள் வாங்கினால், நகை வாங்குபவர்களுடைய வீடுகளில் வளம் பெருகும் என்ற நம்பிக்கையையும் கூடவே…

தாமதமான தீர்ப்பு குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடாதா?

செய்தி: கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: மேலே குறிப்பிட்ட சாதியம் சார்ந்த ஆணவப் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவ்வளவு நீண்ட…