நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு!

- தலைமை நீதிபதி வலியுறுத்தல் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ராஜஸ்தானைச் சேர்ந்தவர். ராஜஸ்தான், அலகாபாத் உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணிபுரிந்தவர். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக…

அமெரிக்க ஆய்வகத்திற்குச் செல்லும் கீழடி கரிமப் பொருட்கள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கிடைத்த கரிமப் பொருட்களை ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை நிதியுதவி செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் கீழடியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அமர்நாத் ராமகிருஷ்ணன்,…

ஒமிக்ரான் பரவலால் 3-ம் அலைக்கு வாய்ப்பு!

சென்னையில் கட்டுப்பாடுகள் விதிக்க வலியுறுத்தல் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையை பொறுத்தவரை அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பரவி அதிகரிக்க துவங்கிய பின் தான், இந்தியாவில் அதன் தாக்கம் வீரியமாக இருந்தது. அதேபோல் தான், தற்போது உருமாறிய…

சண்டைப் பயிற்சியும் ஜீவகாருண்யமும் இரு கண்கள்!

- ஸ்டண்ட் மாஸ்டர் கிருபா குறித்த பதிவு! 80’ஸ் கிட்ஸ் என்றாலே, இப்போதுள்ள தலைமுறையினர் கிண்டல் செய்வதற்கேற்ப சில பழக்க வழக்கங்கள், பலவீனங்களைக் கைக்கொண்டிருப்பர். எனக்குத் தெரிந்தவரை, ஆக்‌ஷன் படங்களை பார்க்கும் ஆர்வமும் அவற்றுள் ஒன்று…

என்னைப் பற்றி பரவும் வதந்திகளால் கவலைப்பட மாட்டேன்!

நடிகை ‘பருத்தி வீரன்’ சுஜாதா  குறிப்பிடத்தக்க வகையில் பேசப்பட்ட படங்களில் அம்மா, அண்ணி. அக்கா என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து அறியப்பட்டவர் பருத்திவீரன் சுஜாதா. 2004-ல் கமலின் 'விருமாண்டி' படத்தில் இவர் அறிமுகமானார். 2007-ல்…

நிலையான செல்வம் எது?

நினைவில் நிற்கும் வரிகள்: *** கல்வியா செல்வமா வீரமா அன்னையா தந்தையா தெய்வமா ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா (கல்வியா...) கற்றோர்க்கு பொருள் இன்றி பசி தீருமா பொருள் பெற்றோர்க்கு அறிவின்றி புகழ்…

பாரதியின் உறவினரைக் கௌரவித்த எம்.ஜி.ஆர்!

* 1983 ஆம் ஆண்டு. மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்தில் அப்போது வசித்து வந்திருக்கிறார் பாரதியின் மைத்துனியான சௌமினி அம்மாள். அப்போது அவருக்கு வயது 73. திருமணம் செய்து கொள்ளாத வாழ்க்கை. முதியோர் பென்ஷன், வாடகைப் பணமுமாக…

தமிழ்த்தாய் வாழ்த்திலும் எதிர் அரசியல் வேண்டாம்!

நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராடும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்த நறுந்திலகமுமே அத்திலக வாசனைபோல் அனைதுலகும் இனபமுற எத்திசையும் புகழ்மணக்க…

குழந்தைகளே… தந்தையைப் போக அனுமதியுங்கள்!

- சே குவேரா நிறைய டிசர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது. க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…