பீம்சிங்கிற்கு அதிர்ச்சி கொடுத்த முதல் படம்!

சினிமாவுக்கு வரும் ஒவ்வொரு இயக்குநருக்கும் முதல் படம் முக்கியம். முதல் படம் சறுக்கினால், அடுத்தப் படம் கிடைப்பது கஷ்டம். அதனால்தான், அதிகமாக சென்டிமென்ட் பார்க்கிற சினிமாவில், முதல் படத்திலேயே வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று துடிக்கிறார்கள்…

தமிழ் நடிகர்களின் தெலுங்கு பாசம்!

மொழி, இனம், நாடு என்று எதுவும் கலைஞர்களைப் பிரிக்க முடியாது. சொல்லப்போனால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதுதான் உண்மையான கலைஞனின் மனவோட்டமாக இருக்கும். தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் இதுவே பால பாடம். அந்த வகையில்,…

ஒமிக்ரான் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!

- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்து மாநில சுகாதார அமைச்சர்களுடன், பா.ஜ.க.,வைச் சேர்ந்த மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று ஆலோசனை…

எம்.ஜி.ஆருடன் 17 படங்களில் பணியாற்றிய ப.நீலகண்டன்!

'நாம் இருவர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நாடக மேதை பம்மல் சம்பந்த முதலியாரின் ஃபேன்டஸி நாடகமான 'வேதாள உலக' த்தை படமாக்கினார் ஏவி.எம். திரைக்கு ஏற்ப அதற்குத் திரைக்கதை எழுதும் பொறுப்பை ப.நீலகண்டனிடமே அளித்தார். அதுவும் வெற்றிப்படமாக,…

அலங்காநல்லூர் “ஜல்லிக்கட்டேய்ய்…”

பொங்கல் தினமே தமிழர்களின் அடையாளம் காட்டும் திருவிழா தான். சர்க்கரை வாசனை பொங்கும் பொங்கல், மாக்கோலம், மஞ்சள் கிழங்கு, கரும்பு, கிராமங்களில் பெண்கள் எழுப்பும் குலவைச் சத்தம் இவற்றுடன் மாடுகளை அலங்கரித்துப் படைக்கும் மாட்டுப் பொங்கல்,…

மகிழ்ச்சி தான் எல்லாவற்றுக்கும் அடிப்படை!

உங்கள் மனதில் இருக்கும் குதூகலமும், சந்தோஷமும் பிரச்சனைகளுடன் போராட மட்டும் அல்ல, அதிலிருந்து மீளவும் உதவும்.              - சார்லி சாப்ளின்

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை துவங்கிவிட்டது!

– அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘விடாது கொரோனா’ என்பதைப் போலிருக்கிறது தற்போதைய சூழல். மராட்டியத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதித்து அலற வைத்திருக்கிறது. மறுபடியும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்…

மோடிக்கு அவரது தாய் சொன்ன அறிவுரை!

நூல் வாசிப்பு :  2001 அக்டோபர் 7 ஆம் தேதி. குஜராத்தின் முதலமைச்சராக முதன் முதலில் பொறுப்பேற்றுக் கொள்கிறார் மோடி. அப்போது அந்த விழாவில் ஓர் ஓரமாக ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்தவுடன் அது மோடியின் தாய் என்பதை அறிந்த…

ரஜினியின் முடிவை முன்கூட்டியே சொன்ன ‘சோ’!

ரஜினிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர் அன்றைய துக்ளக் ஆசிரியரான சோ. அவர் ரஜினியிடம் மனம் விட்டுப் பேசியவர்களில் ஒருவர். ரஜினியின் அரசியல் உணர்வு மற்றும் வருகை பற்றி அவர் முன்பே கணித்தது என்ன - என்பதைப் பார்க்கலாமா? சோ -…

இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் எதிர்கொண்ட சவால்கள்!

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமுக சீர்திருத்தவாதியும், சிறந்த கவிஞருமான அன்னை சாவித்திரிபாய் பூலேவின்  191-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி - 3). சாவித்திரிபாய் பூலே 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும்…