அணு ஆயுதப் போரில் ஈடுபட மாட்டோம்!

- 5 நாடுகள் கூட்டறிக்கை அணு ஆயுதங்களை வல்லரசு நாடுகள் தயாரித்து வருகின்றன. இதன் மூலம் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழல் உள்ளது என்ற அச்சம் நிலவி வருகிறது. போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற…

பார்வையற்றோருக்கு விழி கிடைக்க வழி செய்தவர்!

லூயிஸ் பிரெய்லி 1809-ம் ஆண்டு ஜனவரி 4-ந் தேதி பிரான்சில் பிறந்தார். பார்வையற்றவர்களின் வாழ்வில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த அவரது எழுத்து முறையே, அவரது பிறந்த தினத்தை உலக பார்வையற்றோர் தினமாகக் கொண்டாடப்பட முக்கியக் காரணமாகும்.…

“உள்ளம் உருகுதய்யா…” பாடலை எழுதியது யார்?

“உள்ளம் உருகுதய்யா...” - டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு, உருகாத உள்ளங்களே இருக்க முடியாது. ஆனால், இசைத்தட்டுக்காக இந்தப் பாடலைப் பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும், அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட... இதை எழுதியவர் யார் என்று…

புன்னகையில் நன்றி சொல்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள் : *** உள்ளத்தில் இருப்பதெல்லாம் சொல்ல ஓர் வார்த்தையில்லை நான் ஊமையாய் பிறக்கவில்லை உணர்ச்சியோ மறையவில்லை என் தங்கமே உனது மேனி தாங்கி நான் சுமந்து செல்ல எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான்!. நாலு பேருக்கு…

தமிழில் அச்சான முதல் நூல்?

இந்திய மொழிகளில் முதல் முதல் எழுத்தாக்கப்பட்டது தமிழில், கோவாவில். கோவாவில் அச்சான தமிழ் நூலே தமிழ் மொழியின் முதல் அச்சு நூல். ஆனால், அதைக் கண்டறியும் வரை கொல்லத்திற்கே முதலிடம். திருத்தமான அச்செழுத்து உருவாக்கப்பட்டது கொல்லத்தில். இந்திய…

பசுமைப் பேரொளி – ஜே.சி.குமரப்பா!

காந்தியவாதி ஜே.சி.குமரப்பா பிறந்த தினம்: சனவரி - 4 தற்சார்பு, எளிமை போன்ற அடிப்படைக் கருத்துக்களைப் பரப்பியதோடு மட்டுமல்லாமல் வாழ்ந்து காட்டிய மாமேதை ஜே.சி.குமரப்பா (ஜனவரி 4, 1892 – ஜனவரி 30, 1960) பிறந்தநாள் இன்று. தமிழகத்தில் உள்ள…

நமது வெற்றியைத் தீர்மானிப்பவை எவை?

நாம் எடுக்கப் போகும் ஆயுதம் எது என்பதை நமது எதிரிதான் தீர்மானிக்கிறார் என்பார்கள். இதேபோன்றுதான், நாள்தோறும் உருவாகிற புதிய கண்டுபிடிப்புகளும், அறிவுசார் வளர்ச்சியுமே நமது வெற்றியைக் தீர்மானிக்கின்றன. நாம் வெற்றிகரமான மனிதராக இருக்க…

தேமதுரத் தமிழ் உலகமெல்லாம் பரவ வேண்டும்!

"தேன் மதுர தமிழோசையை உலகமெல்லாம் பரவச்செய்தல் வேண்டும்" என்றார் எனக்குப்பிடித்த மகாகவி பாரதியார். ஆனால், அவர் கனவை எவ்வளவு தூரம் நிறைவு செய்கின்றோம் என்பதே இப்பதிவின் கரு. இந்தியா முழுவதும் அல்ல உலகெங்கும் கடந்த 1982ல் இருந்து தமிழ் மொழியை…

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கற்றுக்கொடுத்த பாடம்?

குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்துச் சுமத்தப்படுகின்றன. புகார்கள் தொடர்ந்து குவிகின்றன. ஆட்சிப்பொறுப்பில் இருந்த வரை ஜில்லென்ற மஞ்சள் சட்டையுடன் அமைச்சரான ராஜேந்திர பாலாஜி பேசிய “பஞ்ச் டயலாக்குகள்” சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பிரபலம். அவ்வளவு…