Browsing Category
மணாவின் பக்கங்கள்
தீண்டாமை ஒழிந்திருக்கிறதா?
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 13
சொன்னால் ஆச்சர்யமாக இருக்கும், சற்று அதிர்ச்சியாகக் கூட இருக்கும்.
இப்போதிருக்கிற 'ஜென்சி கிட்ஸ்கள்' நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கும். ஆனால், இதே தமிழகத்தில் என்னுடைய 45 ஆண்டுகால ஊடக வாழ்க்கையில்…
கவிஞர் கண்ணதாசனின் ‘பசுமை நிறைந்த நினைவுகள்’!
“எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..
நான் வாழ யார் பாடுவார்?’’
– கவியரசர் கண்ணதாசன்
1998-ம் ஆண்டு. காரைக்குடிக்கு அருகில் இருக்கிற கவியரசு கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டி கிராமத்துக்கு…
நினைவை விட்டு அகலாத அந்தச் சிறுமிகள்!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 12
எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்கிற சொற்றொடர் சர்வதேச அளவில் அண்மையில் கவனிக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான்.
அதில் இளம் சிறுமிகள், சிறுவர்கள் கொடுமையான பாலியல்…
காட்டிலிருந்து ஒருவன்…!
பெரு முயற்சி எடுத்து ஒரு ஊடகவியலாளனாக நானும் பாஷா போன்ற சக நண்பர்களும் அன்று மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஜனநாயகரீதியான என்ன பலன் கிடைத்தது.
என் பத்திரிகையாளர் பணியைச் செறிவாக்கிய ஆளுமைகள்!
பத்திரிகை மற்றும் ஊடக வாழ்வில் நான் பெற்ற மகத்தான அனுபவங்கள் என்று இந்த நேர்காணல் மூலமாக கிடைத்த அனுபவங்களைச் சொல்லலாம்.
தலையில் தீ: அதிர்ச்சி கொடுத்த சாமியார்!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு – 9
“இப்படியெல்லாமா சாமியார்கள் இருப்பார்கள்?” என்று தோன்றுகிற அளவுக்கு பல தரப்பட்ட சாமியார்களைக் கடந்த 45 ஆண்டுகால ஊடக வாழ்வில் சந்தித்திருக்கிறேன். அந்த அனுபவங்களில்தான் எத்தனை விசித்திரங்கள்.
ஜெயா…
மலைவாழ் மக்களின் அற்புதமான மனம்!
கார்ப்பரேட் வாழ்க்கையில் நசுங்கிப் போய், பலர் தேடும் அமைதியையும் தியானத்தையும் பழங்குடி மக்கள் தங்கள் வாழ்வியலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பூரிக்க வைத்த உபசரிப்புகள்..!
உபசரிப்பு - எவ்வளவு அழகான இயல்பு.
விருந்தினரை மட்டுமல்ல நண்பர்களை மட்டுமல்ல வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ எங்கு ஒருவர் வந்தாலும், அவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்று பாரபட்சம் காட்டாமல் உபசரிப்பது நம்முடைய தமிழர் மரபின் ஒரு அற்புதமான…
இப்படியெல்லாமா மறதிகள் வரும்!
மறதி நம் எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் அன்றாடம் சந்திக்கும் ஒரு அனுபவம்.
சிறு குழந்தைகளிலிருந்து வயதான முதியவர்கள் வரை மறதிக்கு ஆட்படுகிறவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
எப்படி போகிப் பண்டிகையின்போது, நமது வீட்டில் உள்ள…
தன்னை வதைத்து நடக்கும் சடங்குகள்!
புறக்கணிக்கப்பட்ட சமூகத்தினர் தங்களுக்கென்று கோவில்களை உருவாக்கி தாங்கள் வழிபட்ட சாமிகளை உள்ளே வைத்திருந்தார்கள். அதற்கென்று திருவிழாக்களையும் நடத்தினார்கள்.