Browsing Category
மணாவின் பக்கங்கள்
கோவிலில் சாமியாடியவர் கொடுத்த சாபம்!
சிறு கோவில்களிலும் திறந்த வெளியிலும் தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் உயிர்ப்பான சாமிகளுக்குப் பின்னால் இருக்கிற துடிப்புமிக்க வரலாறு நமக்குத் தெரியுமா?
பாலசந்தர் கண்கலங்கிய தருணம்!
கொஞ்சம் சூடு கொஞ்சம் கனிவு - 4
தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்களை நான் முதலில் சந்தித்த அனுபவமே வித்தியாசமானது.
அப்போது பெரும் சிக்கலான மனநிலையில் இருந்தார் பாலசந்தர்.
பிரபல நடிகரின் தந்தை,…
அப்போதிருந்த மொழிப்பற்று இப்போது இல்லை…!
என்னைப் பொறுத்தவரை 1965-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்தித் திணிப்பின் இரண்டாவது கட்டம் மொழித்திணிப்பின் மூன்றாவது கட்டம் என்றுதான் சொல்வேன்.
ஏனென்றால் ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் சமஸ்கிருத மொழி தமிழை ஆக்கிரமித்தது. அப்போது…
இப்படியும் சில வன்மங்கள்…!
கொஞ்சம் சூடு, கொஞ்சம் கனிவு - 3
அதிர்ச்சி அளிக்கலாம்.
“பெரும் கல்விக் கூடத்தில் இப்படியா?“ என்கிற கேள்வியையும் எழுப்பலாம்.
ஆனாலும், இது பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த நிஜம்.
தொலைபேசியில் அழைத்தது அந்தப் பதற்றமான பெண் குரல்.
என்…
90-ஐ கடந்திருக்கிற மெல்லிசை வடிவம்: பி.சுசீலா!
இசைமையான அனுபவங்கள் - 3
'புலப்பாக்க சுசீலா' என்றால் பலருக்கும் தெரியாது.
ஆனால், பி.சுசீலா என்றால் பலருக்கும் பளிச்சென்று மெல்லிய இசை மின்னலைப் போல தெரியும்.
பி.சுசீலா என்ற பெயரைக் கேட்டாலே காதோரம் லேசான தென்றல் தொட்டுவிட்டு போவதைப்…
எனக்குத் தெரியாமல் என் அறையிலிருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு!
சுதந்திரம் கிடைத்தபோது நாங்கள் எதிர்பார்த்தது வேறு, பிறகு நடந்தது வேறு, அப்போது மிராசுதார்கள், பழைய ஜமீன்தார்கள். வசதியானவர்கள்.
பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகத் தான் காங்கிரஸ் இருந்தது. இதை எதிர்த்து 1948-ல் நடந்த கல்கத்தா மாநாட்டில்…
பரபரப்பான பல சிறை அனுபவங்கள்!
கலைஞர் கைதாகி அதிகாலை நேரத்தில் சென்னை மத்திய சிறைக்கு முன்பு அமர்ந்திருந்தபோது, பார்த்திருக்கிறேன். பிறகு அவரை பேட்டியும் எடுத்திருக்கிறேன்.
குற்றங்களுக்கு வயதில்லை…!
எப்போதோ தான் செய்த குற்றத்திற்காக, அவரை சந்தித்த அந்த நேரத்தில், அனைவருக்கும் முன்னாலும், சிறு குழந்தையைப்போல தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் அந்த முதியவர்.
நான் வாழ யார் பாடுவார்?
இசைமயமான சில சந்திப்புகள்:
“டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி பாடகர் மற்ற மாநிலங்களில் பிறந்திருந்தால், அவரைக் கொண்டாடி இருப்பார்கள். எவ்வளவோ சாதனைகளைத் திரை இசைத்துறையில் நிகழ்த்தியும் அவருக்கான சரியான அங்கீகாரத்தை நாம் தரவில்லை என்றுதான்…
கௌரவமான பேயாகவே இருந்துவிடலாம்!
சிலைச் செதுக்கலைப் போன்ற முகம். முறுக்கிய மீசை. சங்கிலி இணைந்த கண்ணாடி என்று கம்பீரமான தோற்றத்துடன் இருந்தார் அன்று பார்த்த நிமாய் கோஷ்.
சென்னை வடபழனி தாண்டி எளிய வீடு. அருகில் உயரமான நாய் ஒன்று. அவரைச் சந்திக்கச் சென்றது எண்பதுகளின்…