Browsing Category
புகழஞ்சலி
பாபநாசம் சிவனும் ஆயிரக்கணக்கான பாடல்களும்!
இசைநயம் மிக்கப் பாடல்களை தமிழில் இயற்றி சிறந்த தொண்டாற்றியவர் பாபநாசம் சிவன்.
பாபநாசம் சிவன் 1890-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் நாளில் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள போலகம் என்னும் சிறிய கிராமத்தில் இராமாமிர்த…
கவிமணி: காலத்தை வென்ற கவிஞர்!
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை - ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், தேவியின் கீர்த்தனைகள் போன்ற நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர்.
1876-ம் ஆண்டு, ஜூலை மாதம் 28-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூர்…
பகுத்தறிவுக் கவிஞர் உடுமலை நாராயணகவி!
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, மறுக்க முடியாத பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. பகுத்தறிவுக் கவிராயர், சீர்திருத்தக் கவிஞர், தமிழக பாவலர் என்ற சிறப்புகளைப் பெற்ற உடுமலை நாராயண கவியின் நினைவு நாள் இன்று (1899-1981).
இளம் வயதிலேயே பெற்றோரை…
மறக்கப்பட்ட தமிழ் நாடகத் தந்தையும் சுகுண விலாச சபையும்!
சென்னை அண்ணா சாலையில் உள்ள சுகுண விலாச சபையும் சென்னை மயிலாப்பூர் கோவிலும் மாபெரும் தமிழ் ஆளுமை பம்மல் சம்பந்த முதலியாரின் வரலாற்றைச் சொல்லக் கூடியவைதான்.
பம்மல் சம்பந்தனார் 1873-ம் ஆண்டு சென்னை பம்மல் என்ற இடத்தில் பிறந்தார். இவரது வீடு…
பாப்லோ நெருடா: லத்தீன் அமெரிக்காவின் கவிதைக் குரல்!
சிலி நாட்டின் மகத்தான கவிஞரும், ராஜதந்திரியுமான பாப்லோ நெருடா (Pablo Neruda) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* தென்அமெரிக்க நாடான சிலியின் பரால் நகரில் (1904) பிறந்தவர். இயற்பெயர் ரிக்கார்டோ எலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்டோ. பிறந்த சில…
பி.யு.சின்னப்பா: இரட்டை வேடத்தில் நடித்த முதல் நடிகர்!
நடிப்பு, பாட்டு, தயாரிப்பு என பன்முகத் திறமை கொண்ட பி.யு. சின்னப்பா, சிறு வயது முதலே நாடக நடிகரான இவரது தந்தையைப் பார்த்து பாடவும் நடிக்கவும் கற்றுக் கொண்டார்.
இதனால், அதிகம் படிப்பில் நாட்டம் செல்லாத நிலையில் குடும்ப வறுமை காரணமாக நூல்…
அன்றைய படைப்பாளர்களுக்கு மாற்றாக உருவான புலவர் குழந்தை!
ஈரோடு மாவட்டம், ஓலவலசை எனும் கிராமத்தில் தாயார் சின்னம்மை, தந்தை முத்துசாமி ஆகியோருக்கு 1906-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார்.
திண்ணையில் தொடங்கியது இவரின் கல்வி. 1937-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றார். ஓலவலசை…
அன்னி பெசன்ட் எனும் ஆளுமை!
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்த ஐரோப்பியர்களில் முக்கியமானவர் அன்னி பெசன்ட்.
எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர், விடுதலைப் போராட்டக்காரர், பிரம்மஞான சபையை இந்தியாவில் நிறுவியவர் என்று பல்வேறு பரிமாணங்களையும் சிறப்பாக…
இந்தியாவின் முதல் பட்டியலின பட்டதாரி!
கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக வாழ்நாளெல்லாம் போராடினார். பள்ளிகளில் அனைத்துசாதியினரும் படிக்கப் போராடினார்.
அம்மா கேரக்டருக்கு உயிர்க் கொடுத்த பண்டரிபாய்!
’பாகுபலி’ படத்தில் காலில் சங்கிலியுடன் ஓர் அடிமைபோல இருப்பார் அனுஷ்கா. ‘காலம் வரும். என் மகன் வருவான். விடுதலை கிடைக்கும்’ எனக் காத்திருப்பார். அதேபோல் மகன் பிரபாஸ் வருவார்; விடுதலை கிடைக்கும்.
இப்படித்தான் எம்.ஜி.ஆர். நடித்த அந்தப்…