Browsing Category
புகழஞ்சலி
தமிழ் ஆய்வாளர்களின் வழிகாட்டி: கா.மீனாட்சிசுந்தரம்!
மூத்த தமிழறிஞரும் கல்லூரிக் கல்வித்துறையின் மேனாள் இயக்குநருமான முனைவர் கா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். மூத்த அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் சிறந்த மாணவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு…
சிவாஜி நடிப்பை அன்றே கணித்த ஜெமினி!
அருமை நிழல்:
'பராசக்தி'யில் நடிப்பதற்கு முன்னால், கணேசன் ஜெமினி ஸ்டூடியோவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார். நடிகர் தேர்வு இலாகாவில் அப்போது நான் இருந்தேன்.
அவரைப் பற்றி அப்போதே என் குறிப்புப் புத்தகத்தில் "களையான முகம். தீர்க்கமாகப்…
‘மரங்களின் தாய்’ திம்மக்காவுக்கு மரணமில்லை!
உலகம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் ஒருவர், சாலுமரதா திம்மக்கா.
அவர் பெரிய கல்வியாளர் அல்ல. பெரும் செல்வந்தர் அல்ல. புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனையுமல்ல.
ஆனால், தனக்காக அல்லாமல்…
பிர்சா முண்டா: பழங்குடி மக்களின் கதாநாயகர்!
பிர்சா முண்டா. 25 வயது வரையே வாழ்ந்து மறைந்த பழங்குடியினப் போராளி.
இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இடம்பெற்றுள்ள ஒரே பழங்குடியின தலைவரின் படம் இவருடையதுதான்.
ஜார்கண்ட் மாநிலத் தலைநகரான ராஞ்சி விமான நிலையம் இவரது பெயரால்தான்…
குடும்பக் கதைகளில் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்த வி.சேகர்!
இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு வி.சேகர் என்ற பெயரை தெரியுமா என்பது சந்தேகமே.
ஆனால், அவர்கள் சிறுவயது முதல் தொலைகாட்சி சேனல்களில் அடிக்கடி பார்த்து மகிழும் படங்களின் பட்டியலில் ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’,…
அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்!
ஆம் என்று ஒத்துக் கொள்ள வைத்து - அட என மலைக்க வைத்து - அச்சோ எனக் குழம்ப வைக்கும் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் நடை.
ஒரு நாவல் ஆரம்பிக்கும் பொழுதே இவரின் கைகள் கோர்த்து நடைபோடும் நம் மனது.
மகிழ்ச்சி, துன்பம், பேரானந்தம்,…
சங்கரதாஸ் சுவாமிகள்: தமிழ் நாடகக் கலையின் அடையாளம்!
நாடக உலகின் இமயமலை என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனால் வர்ணிக்கப்பட்டவர் சங்கரதாஸ் சுவாமிகள்.
‘தமிழ் நாடகக் கலையின் தந்தை’ என்றழைக்கப்படும் அளவுக்கு, தமிழ் நாடகக் கலையின் வளர்ச்சியை சங்கரதாஸ் சுவாமிகளுக்கு முன் அவரது காலத்துக்குப் பின் என…
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதம்!
இன்றைய மாறிவரும் சமூக, பொருளாதார, தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்பத் தமிழ் மொழியின் உத்வேகமும் மாறிவருகிறது. ஒரு மொழியின் வளர்ச்சி என்பது ஒரு இனத்தின் வளர்ச்சி என்பார்கள். தமிழ் மொழியின் வளர்ச்சி ஒரு ஒட்டுமொத்த இனத்தையே கட்டிப்போடுவதாக…
ரசிகர்களை அழ வைக்கவும் தெரிந்த காமெடி நடிகர்!
தமிழ் சினிமாவில் ரசிகர்களை அழவும் வைக்கத் தெரிந்த சிரிப்பு நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன்.
இவரின் பிரதான அடையாளம் நகைச்சுவையாக இருந்தாலும், ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பன்முகத்தையும் காட்டி வெள்ளித் திரையில்…
முதல் ‘தமிழ் அகரமுதலி’யை உருவாக்கிய இத்தாலிக்காரர்!
பண்டைய காலத்தில் மன்னர்கள் தமிழ்ப் புலவர்களுக்கு பரிசிலை வாரி வழங்கி தமிழின் மீது தமக்கிருந்த பற்றினை வெளிப்படுத்தினர்.
ஆனால், சமயத்தைப் பரப்ப வந்த இத்தாலி நாட்டு மத போதகர் தமிழின் மீது இருந்த பற்றின் காரணமாக தமிழைக் கற்று, தமிழில் பல…