Browsing Category

சமூகம்

நாவினால் ஓவியம் தீட்டும் ஆந்திர இளைஞர்!

சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கிறார் சுர்லா வினோத். வெள்ளை வண்ண தூரிகையை நாவில் வைத்துக்கொண்டு மிக அழகிய ஓவியமாக மாற்றுகிறார் அந்த 18 வயது இளைஞர். கலைகளில் சாதிக்க நினைக்கும் அனைவரும் ஊடக வெளிச்சம் பெறுவதில்லை. சிலர் மட்டுமே…

செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்யும் ரோபோ!

தமிழ்நாடு முழுவதும் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய ஹோமோசெப் என்ற ரோபோ பயன்படுத்தப்படவுள்ளது. இந்த ரோபோவை சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் கண்ணும் கருத்துமாக தயாரித்துள்ளனர். இந்த ரோபோவை இயக்க மனிதர்களின் உதவி தேவையில்லை. "துப்புரவுப் பணியாளர்களுடன்…

ரத்த தானம் வழங்குவதில் இருக்கும் அறியாமை!

சர்வதேச இரத்த தான தினம்: ஜூன் - 14 இரத்த தானம் வழங்குவோரைச் சிறப்பிக்கும் முகமாக ஜூன்-14 ஆம் தேதியை சர்வதேச குருதிக் கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ளது. நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள்…

பால் பாயிண்ட் பேனாவை மறக்க முடியுமா?

சிறு வயதில் பென்சிலை கையில் பிடித்து எழுதும்போது ஒரு உற்சாகம் ஏற்படும். பென்சில் கடந்து பேனாவுக்கு மாறும்போதும் ஏதோ பெரிய ஆளாக வளர்ந்து விட்ட மகிழ்ச்சி மனசுக்குள் கூத்தாடும். அப்போதெல்லாம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதுதான் பேனாவில் எழுத…

தவறான விளம்பரங்களைத் தடை செய்யயும் வழிகாட்டு நெறிமுறை!

நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாக கொண்டு, தவறாக வழிகாட்டும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்ய, வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர் நலத்துறையின் கீழ் உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்…

அவதூறுகளை நிறுத்த ஒரு நல்ல தொடக்கமாக இருக்கட்டும்!

பேச்சுச் சுதந்திரம் அனைவருக்கும் தான் இருக்கிறது. ஆனால் மற்றவர்களின் மத நம்பிக்கைகளை அவதூறு செய்கிற உரிமை யாருக்கு இருக்கிறது? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசுகிறவர்களுக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா? அண்மையில் தொலைக்காட்சி நேரலை…

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கக்கூடிய நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்பும் வகையில் வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, சுந்தர் மோகன், கே.குமரேஷ் பாபு, எஸ். சௌந்தர், அப்துல் ரவி, ஜான் சத்யன் ஆகியோர்களின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம்…

மாணவர்கள் செல்போன் பார்ப்பதைத் தடுப்பது எப்படி?

அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் குழந்தைகள் செல்போன் மற்றும் டி.வி. பார்ப்பதில் அதிக நேரத்தை…

குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது யார்?

குழந்தைகளைக் கட்டுப்படுத்து பெற்றோர்களா, செல்போன்களா? - தலைப்பைப் பார்த்தால் ஏதோ பட்டிமன்றத் தலைப்பு போலத் தோன்றலாம். காரணம் இருக்கிறது. இன்று சர்வதேசப் பெற்றோர் தினம். சம்பிரதாயமாகத் திணிக்கப்பட்ட தினத்தில் பெற்றோர்கள் – அதுவும் கொரோனாக்…

எந்த வடிவிலும் புகையிலை வேண்டாம்!

மே - 31 புகையிலை எதிர்ப்பு தினம் உலகை அச்சுறுத்தும் கொடிய நச்சுகளில் முதன்மை பெற்று விளங்குகிறது புகையிலை. உயிர்க்கொல்லி நோய்களெல்லாம் புகையிலை ஆற்றும் வினைகளுக்கு முன் பிச்சை வாங்க வேண்டும். அந்தளவிற்கு மனித இனத்தை அழிக்கவல்ல பேராற்றல்…