Browsing Category

உலகச் செய்திகள்

கொரோனா: இன்னும் எத்தனை ஆபத்தான வடிவங்கள்?

29.11.2021    2 : 30 P.M கொரோனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானாலும், முதலில் அதன் மூலமாக சீனாவில் உள்ள வுஹான் நகர் சொல்லப்பட்டது. பிறகு ஆய்வு நடந்ததாகச் சொல்லப்பட்டு, பரவலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று…

புது வைரஸ்: கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எச்சரிக்கை!

- உலக சுகாதார அமைப்பு தகவல் இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது. 'ஒமைக்ரான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின்…

புதிய வகை வைரசான ‘ஒமிக்ரான்’ தடுப்பூசிக்குக் கட்டுப்படாது!

- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரசிற்கு 'ஒமிக்ரான்' என பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ், 'டெல்டா' வகை வைரசை…

அடிமைத்தனத்தை ஆதரித்தவரின் சிலை அகற்றம்!

அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதி மற்றும் சுதந்திர பிரகடனத்தின் முதன்மை எழுத்தாளர் தாமஸ் ஜெபர்சன். வர்ஜீனியாவின் காமன்வெல்த் ஆளுநராக இருந்த கான்டினென்டல் காங்கிரசில் உறுப்பினராகவும், முதல் அமெரிக்க வெளியுறவு செயலாளர், அமெரிக்காவின் 2-வது…

கொரோனா பாலின சமத்துவம் பாதிப்பு!

- யுனெஸ்கோ அறிவிப்பு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பாலின சமத்துவத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள…

‘இடியட் பாக்ஸ்’ வழங்கும் கொண்டாட்ட மனோபாவம்!

நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பானாலும், அதில் நன்மையும் தீமையும் சரிவிகிதத்திலேயே இருக்கும். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நன்மைகளின் பலனை அறுவடை செய்ய முடியும். இதற்குச் சரியான…

பயங்கரவாத ஊக்குவிப்புக்கு பாக்., பொறுப்பேற்க வேண்டும்!

- ஐ.நா.-வில் இந்தியா வலியுறுத்தல் பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதைத் தடுப்பது தொடர்பான சிறப்பு கூட்டம், ஐ.நா.,வில் நடந்தது. இதில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய தூதரக குழுவின் முதன்மை செயலர் ராஜேஷ் பரிஹர்,…

ஐரோப்பிய நாடுகளில் கோவிட் பலி விகிதம் 5 % அதிகரிப்பு!

- உலக சுகாதார நிறுவனம் கவலை பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,263 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கோவிட் பாதிப்புக்குள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 75 ஆயிரத்து 58ஆக…

அக்கரைப் பச்சைக் கனவு!

இந்திய ஐ.டி துறை இளைஞர்களையும் இளைஞிகளையும் ஒரு பெரும் பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டுள்ளது. அக்கரைப் பச்சையாக Green card என்னும் அந்த பச்சைக்கனவு அவர்களை வாஸ்கோடகாமாவின் கனவு மண்டலத்துக்குள் வசீகரித்து உறங்க விடாமல் செய்கிறது. கையில்…

இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்!

- முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இந்தியாவின் பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக  உள்ளதாக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இது குறித்து விளக்கமளித்த அவர், இந்தியாவின் பாதுகாப்பிற்கு சீனா மிகப்பெரிய…