Browsing Category
இந்தியா
கர்நாடக அரசியல்: மாநில சுயாட்சிக்கான புதிய பாதை!
கர்நாடக முதலமைச்சராகும் மானமிகு. சித்தராமையா அவர்களுக்கு வாழ்த்துகள்.
நிச்சயமாக பெரிய crisis manager D K Sivakumar. ஆனால் ஏன் பெரும்பான்மை எம்.எல்.ஏ. க்கள் சித்தராமையாவை ஆதரிக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் என்று பேஸ்புக்…
சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்துத் தீப்பிடிப்பு!
கேரளாவில் முதியவர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மாரோடிச்சால் என்ற பகுதியை சேர்ந்தவர் ஏலியாஸ். 76 வயதான் இவர் நேற்று காலை டீ…
மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை!
கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
கேரளாவில் கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில், மருத்துவர் வந்தனா தாஸ், சிகிச்சைக்கு வந்த கைதியால் கத்திரியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதிலும் பெரும்…
மீண்டும் கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா!
டி.கே.சிவகுமாருக்கு துணை முதலமைச்சர் பதவி
கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் 135 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது.
கடந்த 13ம் தேதி…
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்குத் தடை இல்லை!
- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை பகுதியில்…
கர்நாடகா வெற்றியால் தேசிய அரசியலில் மாற்றம்!
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தேசிய அளவில் எதிர்பாராத, அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தேர்தல் முடிவை சுருக்கமாக அலசிவிட்டு, தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம்.
தென் இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம்…
மல்யுத்த வீராங்கனைகளிடம் மல்லுகட்டும் பாஜக!
பேச்சு என்பதே இல்லை. வசவுகள், அடி, உதைகள் என்ற ரீதியிலான ஒரு மனிதர் தான் பிரிட்ஜ் பூசன்! ரவுடித் தனம், கட்டப் பஞ்சாயத்திற்கு பேர் போனவர்.
இவருக்கு பதவிக்கு மேல் பதவிகள் தந்தது பாஜக! இவர் மல்யுத்த வீராங்கனைகளிடம் தவறாக நடந்தார்! வெகுண்டு…
இனி ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும்!
அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு உத்தரவு
மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவா்கள் நோயாளிகளுக்கு ஜெனரிக் மருந்துகளையே பரிந்துரைக்க வேண்டும் என ஒன்றிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய…
பன்முகத் தன்மையே தேசத்தின் உண்மையான பலம்!
பிரதமர் மோடி பெருமிதம்
ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் வசிக்கும் நசகத் சவுத்திரி என்பவர் ஒன்றிய அரசின் ஒரே இந்தியா, வலிமையான இந்தியா என்ற திட்டத்தின் கீழ் அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார்.
அந்த சுற்றுப்பயணம் தனக்கு…
கரையைக் கடந்த மோக்கா புயல்: பாதிக்கப்பட்ட வங்கதேசம்!
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல், வங்காளதேசம், மியான்மர் இடையே 200 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
வங்கக் கடலில் உருவான மோக்கா புயல் நேற்று மதியம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது…