Browsing Category

நாட்டு நடப்பு

பூனையை அனுமதிக்காதே!

இறக்கும் தருவாயில் இருந்த குரு ஒருவர், தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார். “இது என்ன? எதற்காக அவர்…

நிதானமான பயணமே நிம்மதி தரும்!

வாட் நெக்ஸ்ட்? இந்தக் கேள்வி தான் சிலருக்கு சாதனையாகவும் பலருக்கு வேதனையாகவும் மாறுகிறது. உங்கள் வாழ்க்கையில் அத்தனைக்கும் ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் ஒன்று கிடைத்தவுடன் அதை அனுபவிக்கக் கூட நேரம் கொடுக்காமல் மனம் தன் அடுத்த…

சாலைகளில் கையேந்தும் கரங்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புக்கள்: பார்க்கும் போது அவ்வளவு சுலபமாக மனசிலிருந்து அந்தக் காட்சிளை அகற்ற முடியவில்லை. சென்னைப் பெரு நகரத்தில் பல இடங்களில் புதிதாக முதியவர்கள் பலர் சாலையோரங்களில் நின்றபடி கையேந்துவதைப் பார்க்க முடிகிறது. உடையில்…

உங்கள் டேட்டாவை அறிய ஓர் இணையதளம்!

இணையவெளியில் கணந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பற்றிய நவீனத் தொழில்நுட்பத் தகவல்களை எளியவர்களுக்கும் புரியும் தமிழில் எழுதி வருபவர் சைபர் சிம்மன். இணைய நிறுவனங்கள் சேகரித்து வைக்கும் தரவுகளைப் பயனாளிகள் பதிவிறக்கம் செய்துகொள்ள வசதியான…

விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளா?

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் அளிக்காததால், விவசாயிகள் போராட்டம் 2…

ஆணவக் கொலையைத் தடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அடங்கிய சிறப்புப் பிரிவைத் தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே…

நம்மைக் கடந்து போகும் பட்ஜெட்!

அண்மையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் அதே விமர்சனங்கள் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கும் எதிராக முன்வைக்கப்படுகின்றன. இரண்டிலும் சொல்லப்படுவது என்ன? சராசரி மக்களைக் காட்டிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகமாகச்…

பிப்.5 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

நடப்பாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர்  பன்வாரிலால்…

வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்கள்!

தேர்தல் களம்: அசாம்-3 அசாமில் உள்ளூர் பிரச்சினைகள்தாம் நெடுங்காலமாக முதல் கவனத்தைப் பெற்றன. இதற்குக் காரணம், மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதுதான். இந்தப் பிரச்சினைகளின் மையப் புள்ளி அண்டை நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும்,…

மத்திய பட்ஜெட்: யாருக்கு பலன், யாருக்கு இழப்பு!

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதில், குறிப்பிடத்தக்கவர்களின் கருத்துக்கள்…