Browsing Category
நாட்டு நடப்பு
போதைப் பொருள் விற்பனை: சென்னையில் 3 நாளில் 334 பேர் கைது!
போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக சென்னையில் கடந்த 3 நாளில் 334 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓராண்டில் இவ்வளவு எண்ணிக்கையா?
குற்ற ஆவணக் காப்பக தரவுகளின்படி 2022-ல் இந்தியாவில் 1,70,924 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 19,834 தற்கொலைகள் நடந்துள்ளன.
2 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் நிலுவை!
பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் செயல்பட ஆரம்பித்தன. அதற்குப் பிறகும் 2 லட்சத்திற்கும் அதிகமான பாலியல் வழக்குகள் நிலுவை.
ஹேர் டையில் நல்லது, கெட்டதைக் கண்டறிவது எப்படி?
உலகம் முழுக்க விதவிதமான கலர்களில் ஹேர் டை கிடைத்தாலும், கறுப்பு நிற டைதான் நம்மவர்களுக்கு ஃபேவரைட்.
சுதந்திரத்தின் நிறம் என்ன?
ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?
அம்மா பிள்ளையாகவே இருக்க விருப்பம்; அப்பா வேண்டாம்!
என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும்.
நாகரீகம் தெரிந்த திருடர்!
திருச்சி அருகே, வங்கி மேலாளர் ஒருவரின் வீட்டில் ஸ்கூட்டரைத் திருடிய திருடன், “மன்னித்து விடுங்கள் பிரதர்“ என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
புழல் சிறைக்குள்ளும் கஞ்சா!
கஞ்சா குறித்து குற்றம்சாட்டிக் கொண்டிருக்கையில் தற்போது சென்னையில் முக்கியமான சிறைக்குள்ளேயே கஞ்சா பிடிபட்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?
‘சுங் ஹா’வின் சுண்டியிழுக்கும் கந்தர்வக் குரல்!
‘ஒரு பொண்ணு நினைச்சா இந்த பூமிக்கும் வானுக்கும் பாலங்கள் கட்டி முடிப்பா’ என்று ‘சின்ன மேடம்’ படத்தில் ஒரு பாடல் வருமே, அது போன்றதொரு பாடல் வரிகளை நிறைப்பதே சுங் ஹாவின் வழக்கம்.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6% அதிகமாகும்!
அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் - உலக வங்கி தகவல்