Browsing Category
நாட்டு நடப்பு
திருப்பதி கோயிலில் நடந்த பரிகாரப் பூஜை!
லட்டு பிரசாதத்தில் நெய்வழியாக விலங்குகளின் கொழுப்புக் கலந்த விவகாரத்திற்காக லட்டு தயாரிக்கப்பட்ட இடத்தில் பரிகார பூஜை செய்யப்பட்டிருக்கிறது.
புலம் பெயர் தமிழர்களின் துயரங்களும் அனுபவங்களும்!
1790ல் திருவல்லிக்கேணியில் அடிமைச் சந்தை நடைபெற்றது. ஒப்பந்தக் கூலிகள் - கரும்பு தோட்ட வேலைகளுக்காக மொரீசியஸ், மேற்கிந்திய தீவுகளுக்கும்; காப்பி, தேயிலை தோட்டங்களுக்காக இலங்கைக்கும்; ரப்பர், செம்பனைக்காக மலேயாவுக்கும் கொண்டு செல்லப்…
தங்க மங்கைகளின் கனவு நனவான தருணம்!
இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், இந்தமுறை நம் பவர்ஃபுல் டீம் நிச்சயம் தங்கத்தை எடுத்துவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருந்தது.
அன்னை தெரசாவை எம்.ஜி.ஆர் நினைவூட்டிய விதம்!
1984 - கொடைக்கானலில் பெண்களுக்கான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க, அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முடிவு செய்த ஆண்டு.
அனுரா குமார திசநாயகேவின் ஆதரவு இந்தியாவுக்கா, சீனாவுக்கா?
திசநாயகே அதிபரான பிறகு இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பாரா? சீனா பக்கம் சாய்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
செப்டம்பர்-20: சிந்துவெளி அகழாய்வு உண்மைகள் வெளிவந்த நாள்!
சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகமாக தனது ஆய்வு அறிக்கை மூலமாக அறிஞர் ஜான் மார்ஷல் உலகுக்கு தெரிவித்த நாள் - செப்டம்பர்-20, 1924.
இலங்கை அதிபர் தேர்தல்: சிதறும் தமிழர் வாக்குகள்!
பலர் முட்டி மோதினாலும் இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி என்னவோ, விக்ரமசிங்கேவுக்கும் திசநாயகேவுக்கும் தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஒரே நாடு – ஒரே தேர்தல்: இப்போதைக்கு வாய்ப்பில்லை!
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து சட்ட ஆணையத்திடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. விரைவில் சட்ட ஆணையம் தனது அறிக்கையை அளிக்க உள்ளது.
இலண்டனில் பள்ளி வாழ்க்கை எப்படி இருக்கிறது?
ஒன்றாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் ஒரே வகுப்பில் அமர்ந்திருப்பார்கள். டீச்சர்கள் அவர்களின் வகுப்பு நோக்கிச் செல்ல வேண்டும்.
சந்திரயான்-4 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
சந்திரயான்-4 விண்கலம், நிலவில் தரையிறங்கி பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பும். இதை 2040-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.