Browsing Category
நாட்டு நடப்பு
பூமிக்கு இரண்டாவது நிலவா?
இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ம் தேதி பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், நவம்பர் 25-ம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் ‘என்கவுண்டர்கள்’!
தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், போலீசார் கொளுத்தும் ‘பட்டாசுகள்’ ரவுடிகளை தமிழ்நாட்டைவிட்டே தலை தெறிக்க ஓட வைத்துள்ளது நிஜம்.
பூரண மதுவிலக்கு சாத்தியமா?
சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும்கூட, மதுவிலக்கை நடைமுறைப்படுத்துகிறபோது மிகப்பெரிய மாற்றத்துக்கான ஒரு புதியபாதை நிச்சயம் உருவாகும்!
செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்!
ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டியையும் ஒன்றாக சேர்த்தால் நன்றாக இருக்கும் - கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா கோரிக்கை
471 நாட்கள் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி!
திங்கள், வெள்ளிக் கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளைப் புரிந்து கொள்வோம்!
சராசரியான, நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசையும் தவிப்பும் அந்த மக்களிடம் உண்டு என்பதை அவர்களுடன் சிறுது நேரம் பேசினாலே உணர்ந்துகொள்ள முடியும்.
வளர்ச்சிகள் சென்றடையாத மலைக் கிராமங்கள்: வரமா, சாபமா?
மலையும் மழையும் இயற்கையின் அழகியலாகவே பெரும்பாலானவர்களால் பார்க்கப்படுகிறது. மலையில் வாழும் மக்களுக்கும், மழையில் அவதிப்படும் மக்களுக்கு தான் அவற்றால் ஏற்படும் வலி புரியும்.
ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அனுரா குமாராவின் வெற்றி!
எது என்ன ஆனாலும் அனுரா குமாராவின் தேர்தல் வெற்றி, உலகம் முழுக்கச் சிறிய நிலையிலுள்ள கட்சிகளுக்கு நிச்சயம் ஊக்கமளிப்பதாக இருப்பது உறுதி.
தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் தொடர் என்கவுண்டர்கள்!
தொடர் என்கவுண்டர்களைப் பார்க்கும்போது 'காக்க காக்க' படத்தின் அடுத்தடுத்த பாகங்களை நேரடியாக நம் கண்ணுக்கு முன்னால் பார்ப்பது போலிருக்கிறதே!
திருப்பதி கோயிலில் நடந்த பரிகாரப் பூஜை!
லட்டு பிரசாதத்தில் நெய்வழியாக விலங்குகளின் கொழுப்புக் கலந்த விவகாரத்திற்காக லட்டு தயாரிக்கப்பட்ட இடத்தில் பரிகார பூஜை செய்யப்பட்டிருக்கிறது.