Browsing Category

நாட்டு நடப்பு

குழந்தை வளர்ப்பு என்னும் கோட்பாடு!

சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. நல்லன சொல்லிக் கொடுப்பதும், நல்லன அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்கச் செய்வதுமே குழந்தை வளர்ப்பின் மிகமுக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற…

சமூக விரோதிகளை ஒடுக்குவதில் அலட்சியம் கூடாது!

சமூக விரோதிகளுக்குக் கிடைக்கும் அரசியல், அதிகார மட்டத்தின் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரிவாள் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூலிப் படையினர், சமூக விரோதிகள் மீது காவல் துறை பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுப்பதை அரசு…

அதிகரித்துவரும் தற்கொலைகள்: என்னதான் தீர்வு?

நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது மிக முக்கிய சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

தேர்வுத் துறையிலும் தென்மாநில, வடமாநில வேறுபாடு!

தமிழ்நாட்டில மட்டும் நீட் தேர்வு நடக்குறப்ப காதுல போட்டிருக்கிறது, கழுத்தில போட்டிருக்கிறது எல்லாத்தையும் கழட்டிச் சோதனை பண்றவங்க, வட மாநிலங்களில்ல மட்டும் ஆள் மாறதையே கண்டுக்காம இருக்கிறாங்கன்னா அத எப்படி எடுத்துக்கிறது?

மக்கள் மீது அக்கறையும் மாடுகள் மீது கருணையும் தேவை!

தொடர்ந்து எவ்வளவு நாட்கள் மாடு முட்டி காயப்படுவதையும் உயிரிழப்பதையும் செய்தியாக கேட்டுக் கொண்டே இருப்பது. கொஞ்சமாவது காருண்ய உணர்வுடன் மாடுகளை நகர்புறத்திலிருந்து அப்புறப்படுத்துவது பற்றி யோசிக்க மாட்டார்களா?

ஒரு மாத கால உழைப்பின் பலன் விரைவில் தெரியும்!

ஆளுங்கட்சித் தரப்பில் அமைச்சர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் என்று அனைவரும் விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிணைந்து ஒரு மாத காலத்திற்கு மேல் வேலை செய்ததின் கை மேல் பலன், வாக்கு இயந்திரத்தில் பிரதிபலித்திருக்கிறது போலிருக்கிறது.

பிஞ்சு மனதில் நஞ்சு விதைகளைப் பரப்பாதீர்!

சமூகத்தில் நாம் எந்த விதமான விதைகளை தூவுகிறோம் என்பதை பொறுத்தே, அதற்கான எதிர் விளைவுகளும் அமையும். அத்தகைய மோசமான நச்சு விதைகளைப் பள்ளிக்கூடத்தில் கல்வியைக் கற்க வருகிற சமத்துவ உணர்வோடு நாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற மாணவர்கள்…

எதைதான் நம்பி சாப்பிடுவது?

சிறிது நாட்களுக்கு முன்பு வரை புழக்கத்தில் இருந்த பஞ்சு மிட்டாயில் ஆபத்தான ரசாயனத்தை சேர்ப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதையடுத்து தெருவோரம் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள்.

கலைஞரின் மெய்ப்பட்ட கனவு – சமத்துவபுரம்!

கோவில், பொதுக் குடிநீர், கல்விக் கூடங்கள் என்று பல இடங்களில் சாதியப் பாகுபாடுகள் நீடிக்கும் நிலையில் - சமத்துவத்தை இயல்பான ஒன்றாக மாற்றும் முயற்சியான சமத்துவபுரங்கள் தழைக்க வேண்டும்.

தமிழகத்தில் ஒளி பிறக்கச் செய்ததே திராவிடக் கட்சிகள் தான்!

தமிழகத்தில், ஜாதி, மத அடிப்படையில் வளர்ந்த மூட நம்பிக்கைகள், சமுதாய ஏற்றத்தாழ்வுகள் என்னும் இருளை விரட்டி, ஒளி பிறக்கச் செய்ததே, திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலம் தான்.