Browsing Category

நாட்டு நடப்பு

அஷ்வின் – ஆகச் சிறந்த கிரிக்கெட்டர்!

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் இப்போது முடிந்திருக்கிறது. இந்நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வின் திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறார்.

அம்பேத்கர் பற்றி அமித்ஷாவின் பேச்சு: எதிர்க்கட்சிகள் கண்டனம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில், நேற்றைய கூட்டத்தின்போது மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமித்ஷா, “அம்பேத்கர்... அம்பேத்கர்... அம்பேத்கர் என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. அதற்கு பதிலாக கடவுளின்…

புலம்பெயரும் சமூகங்களால் நிறையும் உலகம்!

டிசம்பர் 18 - சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் தினம் புலம் பெயர்ந்தவர். இந்தச் சொல்லைக் கேட்டவுடன் பயமும் பதற்றமும் கொள்பவர்கள் உண்டு. இழிவும் எரிச்சலும் கொள்பவர்களும் உண்டு. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இவ்வார்த்தைக்கான…

வைக்கம் போராட்டம்: பெரியார், காந்தியின் நிலைப்பாடுகள்!

நூல் அறிமுகம்: வைக்கம் போராட்டம்! ★ வைக்கம் - கேரளத்திலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் ! ★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு ஆவணமாக, கள…

வாழ்க்கை என்றால் என்ன?

தஸ்தயேவ்ஸ்கி: வாழ்க்கை என்பது நரகம். சாக்ரடீஸ்: வாழ்க்கை என்பது தேர்வு. அரிஸ்டாட்டில்: வாழ்க்கை என்பது மனசு. நீட்ஸே: வாழ்க்கை என்பது அதிகாரம்.

ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

துணிச்சலானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்கிற பிம்பம் ஈவிகேஎஸ்க்கு உண்டு. ஆனால் அந்த 'துணிச்சல்' பிரச்சினைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.

அட்டாக்கம்ஸ்: அடுத்த உலகப் போருக்குக் காரணமாகப் போகும் ஏவுகணை!

இதுநாள் வரை இல்லாத அளவுக்கு, பல திடீர் திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது ஒரு நவீன ரக ஏவுகணை. அதன் பெயர் ‘அட்டாக்கம்ஸ்’.

என் சாவுக்குப் பிறகு கூட நீதி கிடைக்கவில்லை எனில்…!

"என் சாவுக்குப் பிறகு கூட எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து என் உடலின் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்" அதுல் சுபாஷின் வேதனையின் இறுதி…

எப்படி இருந்தால் சட்டம் ஒழுங்கு மேம்படும்?

பரண்: அடிக்கடி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றிய செய்திகள் அடிபடுகின்றன. இது பற்றி தமிழக காவல்துறைத் தலைவராக, அதாவது டி.ஜி.பியாக இருந்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “ஆட்சியில் இருப்பவர்கள், இன்டெலிஜென்ஸ்,…

பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!

தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.