Browsing Category

கதம்பம்

வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை வரிகள்!

வாசிப்பின் ருசி: குழம்பு வைக்க காசில்லாத நாட்களில் உண்ண முகம் சுழித்த என்னிடம் நாமும் நல்லாயிருப்போம்டா என்ற சொற்களை சோற்றில் ஊற்றி ஊட்டி வளர்த்தாள் என் தாய். - இயக்குநர் சீனு ராமசாமி

பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!

வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அழியும் நிலையில் உள்ள இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் ஐநா பொதுச் சபை, 2013 ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி இந்த தினத்தை அறிவித்தது.

குடிக்காத ஜென்ஸி இளைஞர்கள் எத்தனை சதவீதம்?

செய்தி: உலக அளவில் ஜென்சி இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள். - ஆய்வறிக்கையில் புதிய தகவல். கோவிந்த் கமெண்ட்: அறிக்கை கொடுக்கிறவர்கள் கூட குடிக்கிற 64 சதவீதத்தைப் பற்றிப் பேசாமல், குடிக்காத 36 சதவீதத்தைப் பற்றி…

பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!

பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும். அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.

இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரு – அம்பேத்கர் நட்பு!

நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை.