Browsing Category

கதம்பம்

நடனமாடியதால் சஸ்பெண்ட் ஆன தலைமை ஆசிரியை!

செய்தி: தமிழக வெற்றிக் கழகம் நடத்திய விழாவில் நடனமாடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியைப் பணியிடை நீக்கம். - கல்வி அதிகாரி நடவடிக்கை. கோவிந்த் கமெண்ட்: பொதுவாக தேர்தல் நேரத்தில் பல்வேறு கட்சிகள் நடன நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றன. அதில்…

பிறர் துன்பம் நீக்குதலே உண்மையான ஈகை!

இன்றைய நச்: பொருட்களை வழங்குதல் மட்டுமே ஈகை என்ற எண்ணம் வேண்டாம்; பிற உயிர்படும் துன்பம் எதுவாயினும் அதனை நீக்க நாம் செய்கின்ற செயல்கள் அனைத்தும் ஈகை ஆகும்! - வேதாத்திரி மகரிஷி

போதையின் பிடியிலிருந்து எப்போது விடுபடும் தமிழகம்?

அண்டை மாநிலத்திலிருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வருகிறவர்கள் போதைப் பொருட்களுடன் பிடிபடுவதை நாம் செய்திகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

நரசிம்மரின் அபூர்வ சிற்பம்!

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலின் சிற்ப சாதனை இது. நரசிம்மர் எப்போதும் இரண்யனைத் தனது மடியில் போட்டு அவனது வயிற்றைத் தன் நகத்தால் கிழிப்பது போல்தான் எல்லா சிற்பங்களும் இருக்கும்.

மோசடியிலும் வரலாற்று ஞாபகம்!

செய்தி: வீரபாண்டிய கட்டபொம்மன் பரம்பரை என்று ஏமாற்றி இருவது லட்ச ரூபாய் மோசடி! பலே ஆசாமி கைது! கோவிந்த் கமெண்ட்: “வரி, வட்டி, கிஸ்தி... எங்களோடு வயலுக்கு வந்தாயா... நாற்று நட்டாயா...” என்று அதிதீவிர வசனங்களைப் பேசியதாக திரையில்…

பிக்காசோவின் ஓவியங்கள்!

பிக்காசோவின் ஓவியங்கள் அழகு என்பது நேர்த்தியில் மட்டுமல்ல, சிதைவிலும் கூட உள்ளது என்பதை நிரூபித்தன. கலை உலகை மாற்றி அமைத்த அவரது படைப்புகள் இன்றும் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போகின்றன

சிட்டுக்குருவிகளின் பாதிப்பு: சீரழிவிற்கான அடையாளம்!

முந்தைய காலங்களில் காகம், குருவி, கோழி, புறா போன்ற பறவைகள் மனிதர்களோடு சேர்ந்து வாழ்ந்து வந்தன. ஆனால், அதில் பல பறவைகளை இன்று நம் கண்களால் பார்க்கக் கூட முடிவதில்லை. அவற்றுள் மிக முக்கியமான பறவை சிட்டுக்குருவி.…