Browsing Category

கதம்பம்

கூட்டணிப் பேச்சுவார்த்தை: துவக்கமே இப்படியா?

திமுக கூட்டணி எண்ணிக்கைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவரான காதர் மொய்தீன் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

எங்கும் எல்லாருக்குமான சமத்துவம்!

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களைப் பிறருக்குச் சமமான இடம் நோக்கி நகர்த்துவதையே நோக்கமாகக் கொண்டு இவ்வுலகில் பலர் செயலாற்றியிருக்கின்றனர்.

‘விக்கிப்பீடியா’வின் வெற்றிக் கதை!

லட்சியக் கனவுகளைச் சுமந்து, தனக்கான பாதையில் பயணித்து வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், பிறருக்கு வழிகாட்டியாகவும் திகழ்பவர்கள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட வெற்றியாளர் தான் 'விக்கிப்பீடியா' நிறுவனர் ஜிம்மி வேல்ஸ்.

தாய்மொழி வலுவாக இருந்தால் சமூகம் வலுவாகும்!

இன்றைய நச்: தாய்மொழி என்பது மனித மனத்தின் முதல் இசை;குழந்தையின் முதல் சொல் அதில் பிறக்கிறது;அம்மாவின் அன்பு அதில் ஒலிக்கிறது;அந்த மொழியே மனிதனின் சிந்தனையையும் பண்பாட்டையும் வடிவமைக்கிறது.தாய்மொழி வலுவாக இருந்தால் சமூகம் வலுவாகும்.…

சோலையாவதும் பாலையாவதும் நம் கைகளில்…!

வாசிப்பின் ருசி நாம் விளைநிலமாகவே படைக்கப்படுகிறோம்; நன்செய்யாவதும், புன்செய்யாவதும் நாம் மேற்கொள்ளும் தவத்தின் அடர்த்தியில் இருக்கிறது; சோலையாவதும் பாலையாவதும் நம் கைகளில் இருக்கிறது! - வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் எழுதிய தவம்…

எது சமுதாய வளர்ச்சி?

இன்றைய நச்: தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ, அவற்றைச் சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம்! - தந்தை பெரியார்

இந்த நூலை வாசித்தால் காந்தியைக் கண்டறியலாம்!

காந்திக்கு எவ்வளவு புகழ் மாலைகள் சூட்டப்பட்டனவோ, அவ்வளவு கண்டன விமர்சனங்கள், பழிப்புகள், வசவுகளும் வந்தன. பத்தாம்பசலி, ரீஆக்‌ஷனரி, பூர்ஷ்வாவாதி, என்ன கிழித்தார் காந்தி என ஏராள சொல்லடிசூடல்களும் வரவே செய்தன.

நல்ல மாற்றங்கள் எந்த நொடியிலும் நிகழலாம்!

இன்றைய நச்: உன்னிடம் இருக்கும் எல்லாமே தொய்ந்து விட்டாலும், நினைவுகொள்; எதிர்காலம் என்று ஒன்று எப்போதும் இருக்கிறது; அதில் எந்த அற்புதங்கள் வேண்டுமானாலும் நிகழலாம்! ஆங்கிலப் பழமொழி …

வாசிப்பை மறக்கும் இந்தியர்கள்!?

காப்பியங்கள், நீதி நூல்கள், புராணக் கதைகள் என்று எழுத்துடனும் இலக்கியத்துடனும் கலந்த வாழ்க்கை இந்தியர்களுடையது. வடக்கே ராமாயணம், மகாபாரதம் என்று ஆரம்பித்து தெற்கே திருக்குறள், கம்பராமாயணம் வரை இந்தியர்களின் வாழ்வு இலக்கியத்தால் நிறைந்தது.…

தாய்மொழியைப் போற்றி புவிப்பந்தம் காப்போம்!

மண் வளம் தொடங்கி வானிலை, சூழலியல் சார்ந்த பல விஷயங்களை அந்தந்த வட்டாரத்திற்கேற்பப் பதிவு செய்வதில் மொழிகளின் பங்கு அளப்பரியது.