Browsing Category

நேற்றைய நிழல்

சட்டப்பேரவை மரபுகளை மீறி ‘முழங்கிய’ பேரறிஞர்!

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மரபுகளை மீறி இரண்டு செயல்கள் நடந்தன. ஒன்று: சட்டமன்றத்தில் கோஷங்கள் முழங்கக் கூடாது. அது அவை மரபாக கருதப்படுகிறது. அந்த நிலையில் சட்டமன்ற…

அண்ணா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த அதீத பற்று!

1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன், மதுரை…

’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்!

’களத்தூர் கண்ணம்மா’ படப்பிடிப்பில் கமல்ஹாசனை தூக்கி வைத்திருக்கும் எஸ்.பி.முத்துராமன், அருகில் கமலின் அண்ணன் சந்திரஹாசன்.

நடிகர் திலகத்துடன் குருவும் சிஷ்யனும்…!

1991 ஆம் வருடம்... ​பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலில் ஒரு கார் வந்து நின்றது; அதிலிருந்து இறங்கிய உருவத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார்கள். அடர்ந்த தாடியுடன், இறங்கியவர் வேறு யாருமல்ல, 'நடிகர் திலகம்' சிவாஜி…

பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!

பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும். அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.

சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!

பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல், மக்கள் வாழ்வியல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் ‘சோமலெ’

புரட்சியாளரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!

வாசிப்பின் ருசி: "காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டுமென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகு அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து…

இலக்குவனார் பெயரில் விருதுகள் வழங்கும் விழா!

தமிழ்க்காப்புக் கழகம், வையைத்தமிழ்ச்சங்கம், இலக்குவனார் இலக்கிய இணையம் ஆகியன இணைந்து, ஞாயிறு 25.01.2026 அன்று மாலை மொழிப்போர் அறுபதாம் ஆண்டையும் இலக்குவனார் விருதுகள் வழங்கும் விழாவையும் நிகழ்த்தின.

கனவுகள் கைகூடிய தருணம்!

அருமை நிழல்: நடிகர் பாக்யராஜும் நடிகை பூர்ணிமாவும் திருமணத்துக்கு முன் அதாவது 1984, பிப்ரவரி 4-ல் பூர்ணிமா கடைசியாக பங்கேற்ற, 'உங்க வீட்டு பிள்ளை' படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர் பிரபு, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், சாருஹாசன்…