Browsing Category

இலக்கியம்

எது வாழ்க்கையின் உண்மையான செல்வம்?

குழந்தைப் பருவ நினைவுகள் தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்; ஒரு ஊரை விட்டு வெளியேறலாம்; ஆனால், ஊரின் வாசனையை மனதில் இருந்து நீக்க முடியாது.!

சுஜாதாவின் தலைமுடியைப் பிடிங்கிய வாசகர்!

வாசிப்பில் கூடும் கவனமும், தீவிரமுமே அதை எழுதிய படைப்பாளிகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. சந்திப்பு, கடிதத் தொடர்பு, ஆழ்ந்த நட்பு என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக வாசக மனம் மாறக்கூடிய வாய்ப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.…

தமிழ் வளர்த்த சினிமாக் கவிஞர்கள்…!

தமிழ் மொழியின் மொழி வளத்தை பாமர மக்களுக்கு சங்க இலக்கியங்களால் தரமுடியாமல் போனது. அந்த இயலாமையைப் பாரதியார் காலமே சாத்தியமாக்கியது. அவரின் காலத்தைத் தொடர்ந்த தமிழ்க் கவிஞர்களை சினிமா என்னும் ஓர் அற்புத ஊடகம் துணைக்கு அழைத்துக்…

சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!

பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல், மக்கள் வாழ்வியல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் ‘சோமலெ’

தாராபாரதி: ஊக்கம் தரும் கவிதைகளைத் தந்த கவிஞர்!

கவிஞாயிறு என போற்றப்படும் கவிஞர் தாராபாரதியின் கவிதைகள், நூல்கள் ஊக்கமளிப்பதாகவும், முற்போக்கு சிந்தனை நிறைந்ததாகவும் இருக்கின்றன.

கொடுத்ததைத் திரும்பக் கேட்காதே!

“கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை” என்பது பழமொழி. நாம் கடனானவோ, இரவலாகவோ, அன்பாகவோ ஒருவருக்குக் கொடுத்ததை மீண்டும் கேட்கும் பொழுது பகை உண்டாவதைக் குறிக்கிறது.

பூர்வக்குடிகளின் நிலத்தின் வழியே பயணம்!

இந்த வருடத்தில் வாசித்த நல்ல வாசிப்பனுபவம் தந்த நாவல் மமாங்தய்யின் கருங்குன்றம். இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்தவர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.

பொற்காலம் என்று எதுவுமில்லை!

1984-லிருந்து 1987வரை திருச்சியில் படித்துக்கொண்டிருந்தேன். மூன்றாண்டுகளில் நான் அதிகமாகச் சென்ற இடம் NCBH புத்தகக் கடையும், ‘நவீனம்’ புத்தகக் கடையும்தான். மார்க்சியம் தொடர்பான நூல்களும் ரஷ்ய இலக்கியங்களும் விலை மலிவாக இருந்ததால் அதிகமாக…

புரட்சியாளரின் புத்தக் காதலும் புத்தகக் காதலும்!

வாசிப்பின் ருசி: "காந்தியையும், நேருவையும் பார்க்க வேண்டுமென்று கேட்டோம். அதற்கு இது நடுநிசி, அவர்கள் உறக்கத்தில் உள்ளார்கள். விடிந்த பிறகு அனுமதி பெற்று வாருங்கள் என்றே பதில் கிடைத்தது. ஆனால், இங்கே நாங்கள் வந்து…