Browsing Category

புகழஞ்சலி

ஆர்.எஸ். மனோகருக்கு எம்.ஜி.ஆர். தந்த பட்டம்!

சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஆர்.எஸ்.மனோகர் நாடகக் குழுவும் நடத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த நாடகக் குழுவை நடத்த முடியாத சூழலில், அவர் கொடுத்த ஒரு அறிக்கை எம்.ஜி.ஆரை நிலைகுலைய வைத்துள்ளது.

தனித்துவ நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஜி. சீனிவாசன்!

"சௌக்யமா கொழந்தே..." இந்த டயலாக் உங்களுக்கு மறக்கவில்லையென்றால் நீங்கள் ‘புதிய வார்ப்புகள்’ பார்த்துவிட்டீர்கள் என்றே அர்த்தம். கர்ண கொடூரமாய் கத்தி, பல்லைக் கடித்து வில்லத்தனம் செய்யும் நம்பியார், அசோகன் காலத்தில், அமைதியாக…

ஆதிக்கத்துறையில் வெற்றி கண்ட விஜய நிர்மலா!

இன்றைய தலைமுறையினரிடம், கறுப்பு - வெள்ளை காலத்து நாயகிகள் சிலரது பெயரைச் சொல்லச் சொன்னால் பெரும்பாலும், சரோஜாதேவி, சாவித்திரி, மனோரமா, கே.ஆர்.விஜயா என்றெல்லாம் அவர்கள் பட்டியலிடும் வாய்ப்பே அதிகம் எனலாம். காலம் காலமாகவே முன்னணி நாயகிகளைக்…

வி.பி.சிங்: இந்திய அரசியலின் தன்னிகரற்றவர் தலைவர்!

இத்தனை ஆண்டு காலம் ஒருவன் வாழ்ந்தான் என்பதைவிட, இருக்கும் காலத்தில் அவன் என்ன செய்தான் என்பதே முக்கியமானது என்பார்கள்.  இந்த வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் வி.பி.சிங்.  உத்தரப்பிரதேசத்தில் 1969-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஆட்சி அதிகார…

பெரியாரின் கொள்கைச் சுடரை அணையாமல் காத்த ஆனைமுத்து!

பெரியாரியல் அறிஞரான வே.ஆனைமுத்து நிறைவான சுயமரியாதை வாழ்வை வாழ்ந்து மறைந்தவர்.  பழைய திருச்சி மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் உள்ள முருக்கன்குடி என்ற கிராமத்தில் வேம்பாயி – பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 அன்று ஆனைமுத்து…

“எங்கிருந்தாலும் வாழ்க” – ஏ.எல்.ராகவனை மறக்க முடியுமா?

“எங்கிருந்தாலும் வாழ்க…” ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் கல்யாண்குமார் வாயசைத்திருக்கிற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட ‘பணமா பாசமா?’ படத்தில் நாகேஷ் வாயசைத்துப்…

ஊருக்காக உழைத்தவரை நினைத்துப் பார்க்க பத்து பேர்?

பால்கனியும் இல்லை. பிரமாண்ட அறைகளும் இல்லை. அந்தப் புரத்தில் ஒன்று. இந்தப் புரத்தில் ஒன்று என்று ஊருக்கு ஒரு வீடு இல்லை. இருப்பது ஒரே ஒரு சிறிய ஓட்டு வீடு. கிராமத்தின் மண் மாறாத வீட்டைப்போலவே அந்த வீட்டுக்குரியவரும் எளியவர் தான். ஆனால்…

சேகுவேரா – எதற்கும் தலைவணங்காத தலைவன்!

‘எங்கே அநீதியைக் கண்டாலும் உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா? அப்படியானால் நீயும் என் நண்பன்தான்’ என்று சொன்னவர் சேகுவேரா. சேகுவேரா அல்லது ‘எல் சே’ எனப் பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டினாவில் பிறந்த கியூபப்…

கருத்தாழம் உள்ள பாடல்களைத் தந்த ஆலங்குடி சோமு!

தமிழ்த் திரையுலகில் 1960-களில் நுழைந்து 1990-களின் இறுதிக்காலம் வரை திரையிசைப் பிரியர்களுக்குப் பல கருத்தாழம் நிறைந்த பல வெற்றிப் பாடல்களைத் தந்தவர் ஆலங்குடி சோமு. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் சோமு.…

ஓவியங்களில் ஒளியாக வாழும் இளையராஜா!

காவிரிபோல கரைபுரண்டோடிய கலைத்திறனை ஓவியங்களில் வைத்திருந்த தன்னிகரற்ற ஓவியக் கலைஞர் இளையராஜா. ரியலிஸ்டிக் எனப்படும் தத்ரூப ஓவியங்களில் பெண்களைக் காலத்தால் அழியாத தேவதைகளாக மாற்றிய படைப்பாளி. போர்ட்ரைட் வரைவதில் மிகச்சிறந்த படைப்பாளுமை…