Browsing Category
புகழஞ்சலி
காமராஜர் எனும் ‘கல்வி விளக்கு’!
தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்த காமராஜர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, கல்விக்கு பல முன்னோடித் திட்டங்களை அமல்படுத்தியுள்ளார்.
காமராஜர் தொடங்கி வைத்த மதிய உணவுத் திட்டம் மேம்படுத்தப்பட்டு, காலை உணவுத் திட்டமாகமும், சத்துணவுத்…
அரசியல்வாதிகளை அங்கதச் சுவையோடு விமர்சித்தவர்!
சாகித்ய அகாடமி விருதுபெற்ற பிரபல தமிழ் இலக்கியப் படைப்பாளியான இந்திரா பார்த்தசாரதியின் குறித்த சில தகவல்கள்.
* இந்திரா பார்த்தசாரதி சிறு வயது முதலே தமிழ், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். நிறைய வாசித்தார். நிறைய எழுதவும்…
தொல்லியல் களங்களில் முத்திரைப் பதித்த தமிழறிஞர்!
சிறந்த தமிழறிஞர், வரலாற்று ஆய்வாளரான மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Venkatasami) பிறந்தநாளில் அவர் குறித்த சில தகவல்கள்:
* சென்னை மயிலாப்பூரில் (1900) பிறந்தவர். தந்தை சித்த மருத்துவர். பழந்தமிழ் ஓலைச் சுவடிகள், நூல்களைத் தேடித் தேடி…
இசை வழியே மனதிற்கு இதம் தந்த டி.ஆர்.பாப்பா!
இசை என்பது பெருங்கடல். எத்தனையோ பேர் அதில் இறங்கி, முத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரை நாம் நினைவு வைத்துக்கொள்வதே இல்லை. அவர்களைக் கொண்டாடுவதும் இல்லை.
குறைவான படங்களுக்கு இசையமைத்தாலும் நிறைவான…
ஆர்.எஸ். மனோகருக்கு எம்.ஜி.ஆர். தந்த பட்டம்!
சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ஆர்.எஸ்.மனோகர் நாடகக் குழுவும் நடத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இந்த நாடகக் குழுவை நடத்த முடியாத சூழலில், அவர் கொடுத்த ஒரு அறிக்கை எம்.ஜி.ஆரை நிலைகுலைய வைத்துள்ளது.
தனித்துவ நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த ஜி. சீனிவாசன்!
"சௌக்யமா கொழந்தே..."
இந்த டயலாக் உங்களுக்கு மறக்கவில்லையென்றால் நீங்கள் ‘புதிய வார்ப்புகள்’ பார்த்துவிட்டீர்கள் என்றே அர்த்தம்.
கர்ண கொடூரமாய் கத்தி, பல்லைக் கடித்து வில்லத்தனம் செய்யும் நம்பியார், அசோகன் காலத்தில், அமைதியாக…
ஆதிக்கத்துறையில் வெற்றி கண்ட விஜய நிர்மலா!
இன்றைய தலைமுறையினரிடம், கறுப்பு - வெள்ளை காலத்து நாயகிகள் சிலரது பெயரைச் சொல்லச் சொன்னால் பெரும்பாலும், சரோஜாதேவி, சாவித்திரி, மனோரமா, கே.ஆர்.விஜயா என்றெல்லாம் அவர்கள் பட்டியலிடும் வாய்ப்பே அதிகம் எனலாம்.
காலம் காலமாகவே முன்னணி நாயகிகளைக்…
வி.பி.சிங்: இந்திய அரசியலின் தன்னிகரற்றவர் தலைவர்!
இத்தனை ஆண்டு காலம் ஒருவன் வாழ்ந்தான் என்பதைவிட, இருக்கும் காலத்தில் அவன் என்ன செய்தான் என்பதே முக்கியமானது என்பார்கள். இந்த வரிகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர் வி.பி.சிங்.
உத்தரப்பிரதேசத்தில் 1969-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக ஆட்சி அதிகார…
பெரியாரின் கொள்கைச் சுடரை அணையாமல் காத்த ஆனைமுத்து!
பெரியாரியல் அறிஞரான வே.ஆனைமுத்து நிறைவான சுயமரியாதை வாழ்வை வாழ்ந்து மறைந்தவர்.
பழைய திருச்சி மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் உள்ள முருக்கன்குடி என்ற கிராமத்தில் வேம்பாயி – பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 அன்று ஆனைமுத்து…
“எங்கிருந்தாலும் வாழ்க” – ஏ.எல்.ராகவனை மறக்க முடியுமா?
“எங்கிருந்தாலும் வாழ்க…” ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் கல்யாண்குமார் வாயசைத்திருக்கிற பாடலைக் கேட்டிருக்கிறீர்களா?
இயக்குநர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்ட ‘பணமா பாசமா?’ படத்தில் நாகேஷ் வாயசைத்துப்…