Browsing Category

நாட்டு நடப்பு

வழிநெடுக நல்ல வெயில்… வண்டி பஞ்சர்!

சூரியன் மறைந்து நிலா எட்டிப் பார்த்த நேரத்தில் கோயில் திருவிழா களைகட்டத் தொடங்கியது. மேள தாளம் முழங்க உள்ளூர் சாமிக்கு திருக்கல்யாணம். ஒரு நிஜமான திருமணத்தைப்போல சீர் வரிசை, மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, மாலை மாற்றுதல் எனப் பல சடங்குகள்.…

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய 9.38 லட்சம் பேர்!

தமிழகத்தில் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி!

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றார் பொன்முடி. அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விசில் போடுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

தோனியிடம் இருந்து கேப்டன் பதவியைப் பெற்றுள்ள ருதுராஜ், அவரைப் போலவே சென்னை ரசிகர்களை விசில்போட வைப்பார் என்று நம்புவோம்.

‘நீர்’ நலமா நண்பரே!

இயற்கையை ரசிப்பவர்களுக்கு, எப்போதும் நீர் தருவது பேரின்பம் மட்டுமே! மழையை ரசிப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள். ஒரு சொட்டு நீர் முதல் பெரும் பிரவாகமாகக் காட்சியளிக்கும் நீர்நிலை வரை அனைத்தும் நம்மை இன்பத்தில் ஆழ்த்துபவை.

காங்கிரசுக்குத் தேவை அரசியல் துணிச்சல்!

மோடி மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவதை எந்த சக்தியினாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் அதற்கு சரியான, பலமான எதிர்க்கட்சியாகவாவது காங்கிரஸ் வர வேண்டுமானால் இந்த துணிச்சல் தேவை!

அடுத்தடுத்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட திமுக, அதிமுக!

மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மூளை, உணர்ச்சிகள் இவற்றில் எதைச் சொல்வதைக் கேட்பது?

மூளைத் திறன் மட்டும் வைத்து எதையுமே சரியாக, அதன் பின்னணியுடன் புரிந்துகொள்ள இயலாது. இந்தப் பின்னணிதான் உணர்ச்சிகள் என்பதால் அவை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துகொள்ள முடியும்.

தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!

இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.