Browsing Category
நாட்டு நடப்பு
ஃபெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!
ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும் மழைப் பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு…
பெண் அன்றும் இன்றும்!
தமிழ் எழுத்துலகில் ஏராளமான கதை, கவிதை, உரைநடை நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் பெண்களை மையப்படுத்தும் நூல்கள் பெரும்பாலும் பெண்ணை அழகியல் பதுமையாக மட்டுமே சித்தரிப்பதாய் இருப்பது பெண்ணினத்தின் சாபக்கேடு.
பெண் உரிமைப் பேசும் புத்தகங்கள்…
தாய், சகோதரியுடன் ராகுல்!
நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி, தனது தாய் சோனியா காந்தி, அண்ணன் ராகுல்காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பத்திரிகைகளின் மரணம் எதைக் காட்டுகிறது?
அமெரிக்காவில் செய்தி ஏடுகளின் நிலவரம் குறித்த 2024-ம் ஆண்டுக்கான அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 33% அமெரிக்க நாளேடுகள் மூடப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 127 நாளேடுகள் மூடப்பட்டன.
மீதமுள்ள 5,600…
பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல!
உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம்.
இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான் மு.க.ஸ்டாலினுக்கு ஆண் குழந்தை பிறந்த செய்தி தெரிய வந்தது.
28.11.1977…
மிகப் பெரும் தியாகம் செய்தவர் ஜானகி அம்மா!
அதிமுகவின் இரட்டை இலை முடக்கப்பட்ட போது, கட்சியையும், முடக்கப்பட்ட சின்னம் கிடைப்பதற்காகவும் மிகப் பெரும் தியாகத்தை செய்தவர் ஜானகி அம்மா.
நீ போகும் பாதையில் தடைகளா?
விதைத்தவன் உறங்கலாம், விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. போகும் பாதையில் தடைகள் இல்லை என்றால், அது நீ போகும் பாதையே இல்லை. வேறு யாரோ போன பாதை.
ரஜினி – சீமான் சந்திப்பு: அரசியல் மாற்றத்தின் அறிகுறியா?
‘தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது - ரஜினியுடன் நிறைய விஷயங்கள் பேசினேன் - அதையெல்லாம் பகிர்ந்துகொள்ள முடியாது - சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறியது சரிதான்.
சீனர்களுக்காக மலேசியாவில் உருவான வினோதக் கோயில்!
மலேசியாவில் உள்ள சீனர்களின் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். இங்குள்ள சீனர்கள் திருமணம் முடிந்தவுடன் இக்கோயிலுக்கு வந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகு இலங்கை அரசின் செயல்பாடுகள்!
2024-ம் ஆண்டு இலங்கை அரசியலில் முதன் முறையாக மறுமலர்ச்சி பெற்று புரட்சிகரமானதாகவும் இளைஞர் சமுதாயத்தினால் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறந்த அரசமைப்பாகவும் மாற்றம் கண்டுள்ளது இலங்கை அரசியல்.
இந்த ஆட்சியானது சாதி, மத, இனம் அனைத்தையும் கடந்து…