Browsing Category
சமூகம்
சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!
48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்துள்ளது.
காட்டுப்பன்றிகளைக் கொல்வது தான் தீர்வா?
காட்டுப் பன்றிகளைக் கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப் பன்றிகளைக் கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும்…
அம்பேத்கர் பெயரைச் சொல்லி அரசியல் விளையாட்டுகள்!
சென்னையிலும் சரி, டெல்லியிலும் சரி, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், அரசியல் செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பதே உண்மை.
வைக்கம் போராட்டம்: பெரியார், காந்தியின் நிலைப்பாடுகள்!
நூல் அறிமுகம்: வைக்கம் போராட்டம்!
★ வைக்கம் - கேரளத்திலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் !
★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு ஆவணமாக, கள…
வாழ்க்கை என்றால் என்ன?
தஸ்தயேவ்ஸ்கி: வாழ்க்கை என்பது நரகம். சாக்ரடீஸ்: வாழ்க்கை என்பது தேர்வு. அரிஸ்டாட்டில்: வாழ்க்கை என்பது மனசு. நீட்ஸே: வாழ்க்கை என்பது அதிகாரம்.
பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!
தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.
குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகரிக்கும் வழக்குகள்: யார் காரணம்?
கேள்விப்படும்போது அதிர்ச்சியடையும் அளவிற்கு இருக்கிறது தமிழக குடும்ப நல நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் வழக்குகள்.
ஏறத்தாழ 33,000 வழக்குகள் குடும்ப நீதிமன்றங்களில் தேங்கிக்கிடப்பதாக தெரிவிக்கிறவர்கள், கடந்த பத்தாண்டுகளில், பதிவாகும்…
அழகுக்கான டைல்ஸ்களும் வழுக்கி விழும் உயிரிழப்புகளும்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தினசரிகளில் 'கவர்னர் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்' என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
ஆடம்பரமாக கட்டப்பட்டு குளியல் அறையில் கூட அதிநவீன வசதிகளுடன் தரை முழுக்க டைல்ஸ் பதிக்கப்பட்ட…
செயற்கை நுண்ணறிவு: தவறான தகவல்களைப் பரப்பாதீர்!
எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டு பல்வேறு செயற்கைத் தொழில்நுட்பக் கருவிகளைக் கற்றுக் கொண்டு வருகின்றனர்.
சிலருக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும்…