Browsing Category

சமூகம்

இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம்!

இன்றைய தேதியில் ‘இணையப் பாதுகாப்பு’ என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் குற்றமிழைக்கலாம் என்பது சைபர் குற்றங்களின் எல்லையை விரிவடையச் செய்திருக்கிறது. குற்றவாளிகளின் தன்மையையும்…

எல்லோருக்குள்ளும் நிறைந்திருக்கும் காந்தி!

ஒரு கிராமத்தில் சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாக்குக்கு பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வேண்டுகின்றனர். மக்கள் செவி சாய்த்தனர், வாக்குக்கு பணம் வாங்கவில்லை, வாக்களித்தனர். மற்ற ஊர்களில் பணம் வாங்கி வாக்களித்தபோது நம்…

பல தலைவர்களுடைய உருவம் தான் ‘விடுதலை’ப் படம்!

ஒடுக்குமுறையில் இருந்து தனது சமூகத்தை விடுவிக்க வேண்டும் என சிந்திப்பவர்களே போராளியாக மாறுகிறார்கள். இதைத் தான் உணர்த்துகிறது ‘விடுதலை’ படம்.

காட்டுத் தீ விழுங்கிய நகரம்: மீண்டெழும் முயற்சிகள் தீவிரம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் அதன் பிரகாசமான நகர விளக்குகள் மற்றும் பிஸியான தெருக்களுக்கு பிரபலமானது. இருப்பினும் நகரம் அடிக்கடி காட்டுத் தீயை எதிர்கொள்கிறது; அதனால் பேரழிவைச் சந்திக்கிறது. சமீபத்திய காட்டுத்தீ சவால்களையும் துணிச்சலான கதைகளையும் கொண்டு…

இதுவும் ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல் தான்!

சென்னை அம்பத்துாரில், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த அதிகாரி ஒருவர், தங்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாக, அங்கு பணிபுரியும் மூன்று பெண்கள், அந்நிறுவனத்தில் உள்ள விசாகா குழுவில் புகார் அளித்தனர். அந்தக்குழு சம்பந்தப்பட்ட…

திண்டுக்கல் மாவட்டத்தை அச்சுறுத்தும் உண்ணிக் காய்ச்சல்!

'ஸ்கரப்டைபஸ்' எனும் பூச்சி கடிப்பதால் உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2024 டிசம்பரில் குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பகுதிகளைச் சேர்ந்த…

இந்த வெற்றியை சாத்தியமாக்கியவர்கள் எளிய மக்கள் தான்!

மதுரைக்கு அருகில் உள்ள நாயக்கர் பட்டியில் 2,015.51 ஹெக்டேர் நிலப்பரப்பை டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்காக மத்திய அரசு எடுத்துக் கொள்வதாக அறிவித்ததையடுத்து, அந்த பகுதியிலுள்ள பல கிராம மக்கள் இணைந்து தொடர்ந்துப் போராடினார்கள். உள்ளாட்சி…

கொடைக்கானல் ஏரியில் 5 டன் மதுபாட்டில்கள் அகற்றம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நகரின் மையப்பகுதியில் நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருவதில் ஒன்றாக நட்சத்திர ஏரி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த ஏரி கொடைக்கானல் நகராட்சியின்…

ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஒரு அழகிய நினைவு!

தங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள் என்கிறார்கள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகள்.

சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!

48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்துள்ளது.