Browsing Category

சமூகம்

சிறைக்குள்ளும் தடுக்க முடியவில்லையா?

செய்தி: புழல் சிறையில் செல்போன், கஞ்சா, சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல். கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாடு முதல்வர் அடிக்கடி போதைப் பொருட்களைத் தடுக்கக் கோரி உருக்கமான வேண்டுகோள் விடுத்தாலும், போதைத் தடுப்புப் பிரிவு சுறுசுறுப்பாக செயல்படுவதாக…

உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மசோதாக்கள்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றி, ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டு, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, அதுவும் நிலைவையில் இருந்த நிலையில், அண்மையில் உச்சநீதிமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்தது.

நாய்க்கடி படுகிறவர்கள் மீது கருணை பிறக்குமா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்: அண்மையில் ஊடகங்களில் விலங்கினங்கள் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதாக செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெரு நகரங்களில் தெருவில் நடந்துபோகும் முதியவர்களை திடீரென்று ஒரு பாய்ச்சல் பாய்ந்து ஒரு மாடு…

நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!

ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.

வானகத்தில் நடைபெற்ற நம்மாழ்வார் விருதுகள் வழங்கும் விழா!

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் 87 ஆவது பிறந்தநாளையொட்டி, வானகம் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில், அவரது நினைவாக விருது வழங்கும் விழா நடைபெற்றது. நம்மாழ்வாரின் நெருங்கிய நண்பரும் 50 ஆண்டு காலம் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளவருமான,…

முல்லைப் பெரியாறு அணைக்கு நாமே எஜமானர்கள்!

கட்டத் தொடங்கிய காலம் முதல் கேரளாவின் கொடுமைகளை, அடக்குமுறைகளைத் தாங்கிவருகிறது முல்லைப் பெரியாறு அணை. பெரியாறு அணையின் கர்த்தா கர்னல் ஜான் பென்னிகுக், பத்துக்கும் மேற்பட்ட கடிதங்களை அன்றைய பிரிட்டீஷ் அதிகாரிகளுக்கு எழுதியிருக்கிறார்.…

ஜிபிளிக்காக படங்களை சமர்ப்பிக்கும் முன் யோசிக்கவும்!

ஜிப்ளிமயம் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை, சிந்திப்பதற்கு நிறைய இருக்கிறது. ஜிப்ளி ஸ்டோடியோ பாணியில் கலையை உருவாக்குவதில் உள்ள காப்புரிமை மீறல் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம். அல்லது இந்த அறிவுத்திரட்டை மீறி, எளிதாக அனிமேஷன் படமாக…

கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!

இந்த செய்தி, 12 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.

தமிழ் நிலத்தில் அகஸ்தியர் – ஒரு மீள்பார்வை!

மார்ச் 7-ம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் IAS அவர்களின் உரை குறித்த கட்டுரை இது. இன்றைய தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, வரலாறு குறித்த தவறான கற்பிதங்கள் திணிக்கப்படும் சூழலில் ரோஜா முத்தையா…