Browsing Category
சினி நியூஸ்
சத்யராஜ் இயக்கிய ஒரே திரைப்படம்!
தமிழ் திரையுலகில் எத்தனையோ நாயக நடிகர்கள் வில்லன்களாகத் தலை காட்டியிருக்கின்றனர். ஆர்.எஸ்.மனோகர், எஸ்.ஏ.அசோகன், பாலாஜி போன்றவர்கள் ஆரம்பகாலத்திலேயே அப்படியொரு மாற்றத்தை எதிர்கொண்டனர் என்றால் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ்,…
என்னுடைய கதாநாயகிகளுக்கு லெக்ஷ்மி என பெயர் வைக்கக் காரணம்!
விசுவின் கதாநாயகிகளுக்கு உமா, கிரேசி மோகன் கதாநாயகிகளுக்கு ஜானகி என பெயருக்கான காரண கதைகளைப் போலவே இயக்குநர் மகேந்திரன் அவர்களின் கதாநாயகிகள் லெக்ஷ்மிக்கும் ஒரு கதை இருக்கிறது.
இயக்குநர் மகேந்திரனும் நடிகர் செந்தாமரையும் மேடை நாடக…
தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிய கானா பாலா!
தமிழ் சினிமா உலகில் பாடல்களுக்கு என எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. காதல், பக்தி, சோகம், தத்துவம் என பல வகையான பாடல்கள் தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல் கானா பாடல்களும் தனக்கான ஒரு முத்திரையை பதித்துள்ளது.…
எதுவாக இருந்தாலும் மறக்கக் கத்துக்கோ!
ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நாகேஷிடம் சென்ற இளவரசு, ”இறந்தகால நினைவுகள்தான் எதிர்காலத்துக்கான முதலீடு என்று ஒன்று படித்தேன். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அதற்கு சிகரெட் புகைத்தபடியே பேச ஆரம்பித்த நாகேஷ், ”இல்லை... இது…
திரைப்பாடல்களின் பொன்மாலைப் பொழுது!
எண்பதுகளை நினைவுகூரும் திரைப்பாடல்களும் படங்களும்
கண்ணதாசனும், வாலியும்!
எண்பதுகளில் பாடல்கள் எழுதுவதில் உச்சத்தில் இருந்தார்கள் கவிஞர் கண்ணதாசனும், வாலியும்.
‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் “தானத் தன்னா…’’ என்று மெட்டிசைக்க வைத்த…
மாயக் குரலால் காயம் ஆற்றும் மலேசியா வாசுதேவன்!
வாசுதேவன் என்றால் தெரியாது. மலேசியா வாசுதேவன் என்றால்தான் பலருக்கும் தெரியும். கடல் கடந்து வந்து தமிழகத்தை கட்டிப்போட்ட ஞானவித்தகன் அவர்.
“என்னய்யா இது.. பாலுவுக்கு உடம்பு சரியில்லையாமே.. இப்படி ஆயிடுச்சே" என்று பாரதிராஜா சொல்ல.. ஏன்…
நந்தன் கதையல்ல, காலம் காலமாக காணும் நிஜம்!
கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள். பல மூத்தக் கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.…
‘இசை அசுரன்’ ஜி.வி. பிரகாஷ் குமார்!
தமிழ் சினிமா மிகவும் கொண்டாடும், வியக்கும், காதலிக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் மருமகனாகவும், பாடகி ஏ.ஆர்.ரைஹானாவின் மகனுமாகத் தான் ஜி.வி.பிரகாஷ் குமாரை திரையுலகம் பார்த்தது.
1993-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஜெண்டில்மேன்…
விஜய்யின் ‘வில்லத்தனம்’ காட்டிய ‘ப்ரியமுடன்’!
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களாக இருந்த, இருக்கிற நடிகர்களில் பெரும்பாலானோர் வில்லன்களாக, ஆன்ட்டி-ஹீரோக்களாக தோன்றியதுண்டு. ஒரேமாதிரியான பாத்திர வார்ப்புகள் ரசிகர்களைச் சலிப்படைய வைத்துவிடக் கூடாது என்பதே அதன் பின்னிருந்த நோக்கம்.
அது…
பாலு சார் சிரித்த முகத்துடன் நின்றிருந்தார்!
அதன்பிறகு பாலு சாரை பார்த்தது உரிமைகீதம் படத்தின் "மெல்ல மெல்ல நடந்துவந்தது பாதம் பாடல் ரெக்கார்டிங். அதன் பின் நாலைந்து முறை பார்த்திருப்பேன். அப்போது நான் ஒரு கடைநிலை உதவி இயக்குநர்.