Browsing Category

கதம்பம்

அதிகாரப் பகிர்வில் சமநிலையற்ற தன்மை!

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத் தவறிய உத்தரப் பிரதேசம், பிஹார் முதலான வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதி எண்ணிக்கை கணிசமாக உயரும். தேசிய அரசியலில் தென் மாநிலங்களின் குரலையும் செல்வாக்கையும் ஒடுக்கும் என அஞ்சப்படுகிறது.

உணர்வுகளை அசைக்கும் படைப்புகள்!

பெண் விடுதலை, கல்வி, சமத்துவம், கருத்துச் சுதந்திரம், திரிபுகள் எனப் பலவற்றையும் உள்மெய் தலித் அழகியல் கலைக்காட்சி படைப்புகள் பேசுகின்றன.

வாழ்வை அதன்போக்கில் வாழ்வதே ஞானம்!

வாசிப்பின் ருசி: தனக்குத்தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட வாழ்க்கையை எந்தப் புகாருமில்லாமல் அதன் போக்கில் அனுபவித்து வாழ்வதே ஞானம்! - எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்

சுற்றுலா பயணிகளுக்கு உதவ இத்தனை செயலிகளா?

இயற்கையின் அரவணைப்பில், புத்துணர்ச்சியையும் மன அமைதியையும் தரும் ஒரு இனிய பயண அனுபவத்தைத் தருவது கோடைகால சுற்றுலா. நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட, சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. கடும் வெப்பத்திலிருந்து விடுபட்டு குடும்பத்துடன்…

உலகின் மிகப்பெரிய மருத்துவ முறையை அறிந்துகொள்வோம்!

உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவ முறையாக ஹோமியோபதி மருத்துவம் கருதப்படுகிறது.

சில இடைவெளிகள் சிலவற்றை நமக்கு உணர்த்தும்!

இன்றைய நச்: ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க அது அதற்கான இடைவெளிகள் வேண்டும்; சில காலத்தின் இடைவெளி, சில சமயம் தூரத்தின் இடைவெளி! - எழுத்தாளர் சுந்தர ராமசாமி

உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்!

தாய் சிலேட்: நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை; நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும், உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும்! - டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்