மனிதனின் பெரு விருப்பம்!

இன்றைய நச் :

உனக்கு என்ன வேண்டும் என்று
உன்னையே நீ வினவிக் கொள்.

மனநிறைவும் ஆனந்தமும் தான்
தேவை என்பது விளங்கிவிடும்.

இவையே மனிதனின்
பெருநோக்கம்!

– வேதாத்திரி மகரிஷி

You might also like