Browsing Category
கதம்பம்
பிறரது குறைகளைக் காண்பதே மனிதனின் பெருந்தவறு!
படித்தில் ரசித்தது:
ஒரு வலைக்குள் மீன் போய் மாட்டும் -
அந்த வலைக்கு, மீன் வலை என்று பெயர்;
ஒரு வலைக்குள் விலங்கு போய் மாட்டும் -
அந்த வலைக்கு, விலங்கு வலை என்று பெயர்;
ஒரு வலைக்குள் மனிதன் போய் இருப்பான் -
அந்த வலைக்கு…
மூடநம்பிக்கை ஒழிப்பே சமூக மாற்றங்களுக்கு வழி!
இன்றைய நச்:
தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால்,
பிறரைச் சார்ந்திருத்தல், அறியாமை, கல்லாமை மற்றும்
ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்;
அப்பொழுதுதான் பிறரால் தாழ்த்தப்பட்ட மக்கள்
சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும்;
மூடநம்பிக்கை ஒழிப்பே…
சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு ஆபத்து!
சுதந்திரத்தை இழப்பது மனித குலத்திற்கு மெய்யான மரண ஆபத்தாகும்.
தார்மீக விளைவுகளை ஒதுக்கிவிடுங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு (கருத்துச் சுதந்திரத்தால்) எழும் துன்பங்களை அனுபவிக்காமல், கருத்துச் சுதந்திரத்தின் பலன்களையும் அனுபவிக்க…
சிகரம் தொட்ட சிங்கப் பெண்கள்!
தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் பெண்களின் அழகை, நாம் வியந்து பார்க்கும் பொழுது அதன் பின்னே இருப்பது சரஸ்வதி போன்ற கலைஞர்களின் கை நேர்த்தி தான்.
மெளனம் சத்தத்தைவிட வலிமையானது!
இன்றைய நச்:
உங்கள் பேச்சு
மெளனத்தை
மேம்படுத்தாவிட்டால்
பேசாதீர்கள்.
காரணம்,
மெளனம்
சத்தத்தை விட
அறிவுடன் பேசக் கூடியது!
அதென்ன ‘மினிமலிஸ்ட் வாழ்க்கை’?
அன்பான ஒரு வாழ்க்கைத் துணைவியாக இருந்த என் மனைவியை இழந்த காயம் இன்னும் ஆறவில்லை.
என்னைச் சுற்றிப் பார்க்கிறேன். வாழ்க்கையை மறுபரிசீலனை செய்கிறேன். "சிறுநுகர் வாழ்வு" வாழ ஆசைப்படுகிறேன்.
நம்மை உணர வைக்கும் வாசிப்பு!
வாசிப்பின் ருசி:
கட்டாயம் இல்லாதபோது
நீங்கள் எதைப் படிக்கிறீர்களோ
அதுவே தவிர்க்க முடியாத நேரங்களில்
நீங்கள் யாராக இருப்பீர்கள்
என்பதை தீர்மானிக்கிறது!
- ஆஸ்கர் வைல்ட்
OscarWilde ஆஸ்கர்வைல்ட்
சுற்றுச்சூழலை பாதிக்காத வளர்ச்சித் திட்டங்களே அவசியம்!
இன்றைய நச்:
பூமியைப்
பாதுகாக்க வேண்டும் என்றால்,
வளர்ச்சித் திட்டங்கள்
சுற்றுச்சூழலைக்
கெடுக்கக் கூடாது!
- பிடல் காஸ்ட்ரோ
சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே கல்வி!
படித்ததில் ரசித்தது:
எழுத்தறிவு இல்லாத மக்களைக் கல்வியறிவூட்டுவது
ஒரு அரசியல் திட்டம் அல்ல;
இது தேசிய பெருமை,
சமூக முன்னேற்றம் மற்றும் மனித விடுதலை;
வெறும் எழுத்தறிவு மட்டுமல்ல;
கல்வி மக்களைச் சிந்திக்கச் செய்யும்,…
ஹேமமாலினியை காதலிக்க தர்மேந்திரா பட்ட கஷ்டங்கள்!
ஹேம்மாலினி மீது கடைசிவரை அதிக பிரியத்துடன் இருந்தார் தர்மேந்திரா. தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடைசியாக அவர் போட்ட பதிவு, தானும் ஹேம்மாலினியும் இணைந்திருக்கும் படம்தான். அவர்களின் காதலுக்கு அதுவே சாட்சி.