Browsing Category
தினம் ஒரு செய்தி
இந்தியாவில் குடைகள் அறிமுகமானது இப்படித்தான்!
ஆரம்ப கட்டத்தில் பெண்கள் மட்டுமே குடைகளைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேவைப்படும்போது திறந்து, தேவை முடிந்ததும் மூடக்கூடிய குடைகளை சீனர்கள் கிமு 600-ல் கண்டுபிடித்தனர்.
துருதுருப்பு தருமா துரியன்?
கொய்யா, பலா, மாம்பழம் போன்றவற்றைச் சுவைத்துச் சாப்பிட்ட இடமென்பதை அங்கிருக்கும் வாசனையைக் கொண்டே அறிந்துவிட முடியும். ‘ரூமை திறந்து வச்சாலும் வாசம் போகலையே’ என்று அங்கலாய்ப்பவர்களும் உண்டு.
அந்தளவுக்கு அவற்றின் மணம் நெடுநேரம் காற்றில்…
உலகின் பெயரே இல்லாத ஒரே ரயில் நிலையம்!
இரண்டு கிராமங்களுக்கு இடையிலான கௌரவப் பிரச்சினையாக மாறியதால், இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல்கள் ஏற்பட்டன.
உழைப்பின் மகத்துவம்…!
உழைப்பின் மகத்துவத்தைப் புரிந்த மனிதன் வாழ்க்கையின் மதிப்பையும் புரிந்துகொள்வான்!- எழுத்தாளர் ஜான் ரஸ்கினின் சிந்தனை வரிகள்.
வன்னி மரங்களை உயிர்போல் காக்கும் ராஜஸ்தான்!
இந்தியாவில் இதுவரை இல்லாத வரலாறாக மரங்களை வெட்டும் அரசை எதிர்த்து, ஒரு மாநில மக்கள் முழுவதும் ஒன்றாக திரண்டு போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள்.
இந்தியாவுக்குள் தனி நாடாளுமன்றம், தனி தேர்தல்!
இந்த மலானா கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் சுமார் 9000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கே சுமார் 350 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை இரண்டாயிரத்துக்கும் குறைவுதான்.
ஆள்வோர் யாராயினும் நாட்டைத் தாய்போல் காத்திடுக!
அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உன் நாட்டை, குழந்தையை வளர்ப்பவர்கள் அக்குழந்தையைப் பாதுகாப்பது போல் பாதுகாப்பாயாக.
புற்றுநோயற்ற உலகை உருவாக்குவோம்!
மன அழுத்தத்தை குறைத்தல், நஞ்சில்லா உணவை உட்கொள்ளுதல், உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல், மகிழ்ச்சியான சூழலை உண்டாக்குதல், இயற்கையோடு இணைந்து வாழ்தல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் புற்றுநோய் அற்ற உலகை உருவாக்க முடியும் என்ற…
அறுபதுகளிலும் இளமை: ’வைரலான’ சீமா ஆனந்த்!
‘இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிந்து வருகிறது; இதன் சராசரி 1.9 ஆக உள்ளது’. கடந்த ஆண்டு ஐ.நா.வின் மக்கள் தொகை நிதி முகமை வெளியிட்ட அறிக்கையொன்றில் இத்தகவல் இடம்பெற்றிருந்தது.
அண்ணாவை அடையாளப்படுத்தும் மேற்கோள்!
"தம்பி, மக்களிடம் செல்;
அவர்களுடன் வாழ்;
அவர்களிடம் கற்றுக்கொள்;
அவர்களை நேசி;
அவர்களுக்கு சேவை செய்"