Browsing Category
தினம் ஒரு செய்தி
சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர்!
சட்டப்பேரவை விவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையன்று.
தொழிலாளர் நலன், தேசத்தின் பலம்!
தொழிற்சாலைகள் தவிர, மாநில அரசு மற்றும் இந்திய அரசும் பல்வேறு நிகழ்வுகளின் வழியாகத் தொழிலாளர் பாதுகாப்பை வலியுறுத்துகின்றன.
பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!
வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அழியும் நிலையில் உள்ள இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் ஐநா பொதுச் சபை, 2013 ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி இந்த தினத்தை அறிவித்தது.
இருட்டடிப்பு செய்யப்பட்ட நேரு – அம்பேத்கர் நட்பு!
நேரு - அம்பேத்கர் இடையேயான உறவு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதைப் பற்றி எந்தப் புத்தகமும் இல்லை, என் அறிவுக்கு எட்டியவரை, ஒரு கண்ணியமான அறிவார்ந்த கட்டுரை கூட எழுதப்படவில்லை.
மனித வாழ்வில் அறிவியலின் பங்கு அளப்பரியது!
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அறிவியல் துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
உலகப் பாகுபாடு ஒழிப்பு தினம் சொல்வது என்ன?
மார்ச் - 1: உலக பாகுபாடு ஒழிப்பு தினம்
உலக அளவில் உள்ள பாகுபாடுகளை ஒழித்து உலக மக்களின் மரியாதையான வாழ்க்கையை உறுதிப்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
அதே போல், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக காட்டப்படும்…
‘தேசிய அறிவியல் தினம்’ – ஏன் தேவை?
பருவநிலை மாற்றம் போன்ற உலகை அச்சுறுத்தி வரும் பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண குறியீடாகக் கொண்டாடுவதற்கு வடிவமைக்கப்பட்ட நாள்.
அழிவின் விளம்பில் காஷ்மீர் வில்லோ பேட்கள்!
காஷ்மீர் வில்லோ பேட்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது. ஆனால், வில்லோ மரங்கள் குறைவால் அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் போய்விடுகிறது.
தமிழர்களின் தற்காப்புக் கலைகளுக்கு உயிரூட்டிய எம்ஜிஆர்!
சிலம்ப வரிசைகள், அடிமுறைகளை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி, சிலம்பக் கலையை இன்றும் தமிழர்களின் நெஞ்சங்களில் அழியாமல் இருக்கச் செய்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.தான்.
அரசு சாரா அமைப்புகளின் முக்கியத்துவம்!
பிப்ரவரி 27 – உலக அரசு சாரா அமைப்புகள் தினம்
உலகளவில் நிகழ்ந்த பல முக்கியமான மாற்றங்களின் பின்னால் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு பெருமளவில் இருந்து வருகிறது.
அரசு, தனியார் துறைகளுக்கு அடுத்தபடியாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் இவை…