வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்!

படித்ததில் ரசித்தது:

கனவு காணுவது
மனித இயல்பு, உரிமை,
யாரும் தடுக்க முடியாத
மிகப்பெரிய சுதந்திரம்;

ஒருவன் வாழ்க்கை சரித்திரமாய் மலர
கனவு விதைகளே காரணம்;

ஒரு மனிதனுடைய கனவுகளுக்கு
அவன் மட்டுமே பொறுப்பாவதில்லை;

அவனுடைய பலமோ,
பலமின்மையோ தெரியாது,
தெரிந்து கொள்ளும் அக்கறையில்லாது,
அவனை கனவுக்குள் தள்ள
அவனைச் சுற்றி
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்!

– பாலகுமாரன்

You might also like