மக்கள் சுகமாக வாழ என்ன வழி?

இன்றைய நச்:

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த
பிள்ளைகளுக்கு
எப்படிச்
சம அந்தஸ்தும்
சம உரிமையும்
உண்டோ,
அப்படியே

இந்த தேசத்தில் பிறந்த
அனைவருக்கும் சம உரிமை
இருக்க வேண்டியது அவசியம்;
அப்போதுதான்,
மக்கள்
சுகமாக வாழ முடியும்!

– தந்தை பெரியார்

#தந்தை_பெரியார் #thanthai_periyar_quotes #Equal_Rights_Quotes

You might also like