Browsing Category

நாட்டு நடப்பு

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதும் 1.50 லட்சம் பேர்!

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்ய ஆண்டு தோறும் மத்திய அரசு நீட் தேர்வு நடத்தி வருகிறது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே தகுதி தேர்வு அடிப்படையில் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.…

221 சட்டவிரோத கடன் செயலிகள் முடக்கம்!

- சைபர் கிரைம் காவல்துறை நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் பதிவுகளில் அவதூறு தகவல்கள், சட்டவிரோத கருத்துகள், பதிவுகளை 'சைபர் கிரைம்' காவல்துறையினர் கண்காணித்து அவற்றை முடக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில்…

12 மணி நேர வேலை அறிவிப்பும் வாபஸ் பெற்ற சூழலும்!

- தாய் தலையங்கம் அண்மையில் நடந்த சில வாரங்களாக தமிழக அரசியலிலும் மக்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்த 12 மணி நேர வேலைத்திட்ட மசோதாவுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்திருக்கிறது (சமாளிக்கப்பட்டிருக்கிறது). தமிழ அரசு தற்போது அந்தத்…

கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி!

தூத்துக்குடி எம்.பி கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி…

ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் ஆசீப் ஜாவோத்திடம் நீளும் விசாரணை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை,…

பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் மே 8 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு இன்று முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று…

சுட்டுவிரலாக ஒரு பேனா!

நூல் அறிமுகம்: தமிழக கல்விச் சூழல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். பள்ளி ஆசிரியை சு. உமாமகேஸ்வரியின் சமகால கல்விச் சிந்தனைகள் விரவிக்கிடக்கிற கட்டுரைகளை உள்ளடக்கியது. நூலுக்கான அணிந்துரையில் ஆயிஷா இரா. நடராசன், "தோழர்…

பற்றி எரியும் மணிப்பூர்: பதற்றத்தில் ஆளும் கட்சியும் ஆளுநரும்!

பழங்குடி மாணவர் அமைப்பு சார்பில் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் பழங்குடியினர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினரல்லாதோரும் பேரணியில் ஈடுபட்டதால், இருதரப்பிடையே மோதல் ஏற்பட்டது. இதனால்…

ஜல்லிக்கட்டு வழக்கு விரைவில் விசாரணை!

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இம்மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில…

நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீராங்கனைகளுக்கே இந்த நிலை!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது. பாஜக எம்பியும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த…