Browsing Category

நாட்டு நடப்பு

சமாதானத்தை உருவாக்குங்கள்!

- தாய் தலையங்கம் ஆக்கிரமிப்பு அல்லது தற்காப்பு - இவற்றை மையப்படுத்தியே பல போர்கள் நடந்திருக்கின்றன. தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனித்திற்கிடையே நடந்துவரும் போரும் ஆக்கிரமிப்பு சார்ந்தது தான். 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலஸ்தீனம் விடுதலை…

2-வது வாரமாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்!

இஸ்ரேல் நாட்டுக்கும், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இரண்டாவது வாரமாக நீடிக்கும் யுத்தம், மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்குமா? என்பது தெரியவில்லை. ஆனால், நீண்ட நெடிய இந்த யுத்தத்துக்கான விதை, முதலாம் உலகப்போரின் போது விதைக்கப்பட்டு, இன்று…

பத்திரிகையாளருக்காகக் காத்திருந்த முதலமைச்சர்!

பத்திரிகையாளர் மணாவின் அனுபவம் “கலைஞரைப் போல சிந்தனை, செயல்வேகம் கொண்டவர்களை உலக வரலாற்றில் எங்குமே பார்க்க முடியவில்லை. அவருடன் நெருங்கிப் பழகும்வரை எல்லைக்கோடு இருக்கும். அவருக்குப் பிடித்தமானவராக மாறிவிட்டால், எல்லைக்கோடுகளை…

பவா செல்லதுரை மீதான உளவியல் வன்முறை!

- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி பவா செல்லதுரைப் பற்றி முகநூலில் ஏகப்பட்ட விவாதங்கள். ஒரு தனி மனிதரைப் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இருப்பது வியப்பு. முன்பு ஊர்களில் திண்ணையில் அமர்ந்து பொரணி பேசுவார்கள். ஃபேஸ்புக் இப்போது உலகளாவிய பொரணி பேசும்…

உடலுறுப்பு தானம் செய்ய காத்திருக்கும் 36,472 பேர்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, முகாமை தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மக்கள்…

சனாதனம் பேசுவோர் கவனத்திற்கு…!

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்தக் கோவிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. கோவிலுக்குள் செல்லும்…

கல்வியும் அடிப்படை தேவைதான்!

இன்றைய நச்: சோறு இல்லாதவனுக்கு சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ அதுபோல் கல்வி இல்லாதவனுக்கு தான் கல்வி கொடுக்க வேண்டும்! - தந்தை பெரியார்

தமிழ்நாடும் காற்றில் கலந்த உயிரும்!

'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்ட நமது தமிழக நிலப்பரப்புக்குத் 'தமிழ்நாடு' எனப் பெயர் வைக்கக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த ஈகி சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் இன்று. அவரது நினைவைப் போற்றுவோம்.

உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவின் சாதனைகள்!

2023-க்கான ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்டோபர்-11) நடைபெற்ற 9-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 2வது வெற்றியைப் பதிவு செய்தது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில்…

1947-ன் வடுக்கள்: பாடங்களாக மாறும் கதைகள்!

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை குறித்து எத்தனையோ வரலாற்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன. ராஜிவ் சுக்லா எழுதியிருக்கும் இந்த நூல் அவற்றுள் ஒன்று அல்ல. ஆனால், அந்த நூல்களைவிடவும் இது தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. சில நபர்களின் தனிப்பட்ட…