Browsing Category
தமிழ்நாடு
அரசியலில் எதுவும் நடக்கலாம்!
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். எதிர்பாராதவிதமாக எல்லோமே நடக்கும். எதுவுமே நடக்காது என்று சொல்ல முடியாது” என தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் உதிரிக் கட்சிகளின் நிலைப்பாடு?
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. நான்கு முனைப் போட்டி நிலவப்போவது உறுதியாகி உள்ளது. இரண்டு அணிகள், தங்கள் நிலையை சில மாதங்களுக்கு முன்பே தெளிவுபடுத்திவிட்டன.
கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!
கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.
தஞ்சை பெசண்ட் அரங்கு காப்பாளர் தாஸ்: எளியவர் ஆனால் உயரியவர்!
1988 ஆம் ஆண்டு, நான் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இறுதி ஆண்டு (ஐந்தாம் ஆண்டு) படித்து முடிக்கும் நிலையில் என்னுடைய முதல் தனி நபர் ஓவியக் காட்சியை தஞ்சாவூர் பெசண்ட் அரங்கத்தில் நடத்தினேன். அப்போது அங்கு அரங்கு காப்பாளராக இருந்தவர்…
அடுத்த தலைமுறையையாவது காப்போம்!
காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, நேற்று (02.10.2025) காலை 6.30 மணியளவில் மது, போதை மறுப்பு மக்கள் இயக்கத்தினர், பல்துறைகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், மாணவ மாணவியர் சென்னை எலியட் கடற்கரையில் திரண்டனர்.
"நாட்டை - வீட்டை அழிக்கும் மது, போதையை…
விஜய்யை ஒரே குரலில் எதிர்க்கும் பிரதானக் கட்சிகள்!
“தமிழக அரசியல் களத்தில் விஜய் மையப்புள்ளி ஆகிவிட்டார். தமிழ்நாட்டு அரசியல் இன்று அவரை முன்வைத்தே சுழல்கிறது” என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
விஜய்யுடன் வார்த்தை யுத்தம் தொடங்கிய திமுக!
இதுநாள் வரை விஜய்யை விமர்சிக்காமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதன் முறையாக மவுனம் கலைத்தார். “பழைய எதிரிகள், புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும்
நிபந்தனையை மீறி ‘ரோடு ஷோ‘ நடத்திய விஜய்!
அதிகளவில் தொண்டர்கள் திரண்டதால், விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பிரச்சார வாகனம் ஊர்ந்து சென்றது. விமான நிலையத்தில் இருந்து பிரச்சார பகுதியான மரக்கடை 10 கி.மீ.தூரம்தான்.
ஆனால், இந்த தூரத்தை விஜயின் சொகுசு பஸ் கடக்க 3 மணி…
கவனம் குவிக்கும் திண்டுக்கல் புத்தகத் திருவிழா!
தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்கமும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் திண்டுக்கல் இலக்கியக் களமும் இணைந்து நடத்தும் 12 ஆவது புத்தகத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
இளங்கவிஞர் தம்மை வாயார வாழ்த்துகின்றேன்!
பாவேந்தர் பங்குபெற்ற கடைசிக் கவியரங்கம்
தலைமைக் கவிதை: பாவேந்தர் பாரதிதாசன்
வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சியில்
இச்சை எப்படி அப்படி ஈந்த பச்சையப்பன் கல்லூரிப் பாங்கில்
தமிழ்த்துறைத் தலைவரின்…