Browsing Category

தமிழ்நாடு

முதல்வர் விஜய்யிடம் இருக்கும் திமுக ஃபைல்ஸ்!

தற்போது நடந்துவரும் சட்டமன்றத் தொடரில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன. பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில், லாட்டரி அதிபரான தன்னுடைய மாமனாரிடமிருந்து 900 கோடி ரூபாயை ஏன் மு.க.ஸ்டாலின் வாங்கினார்…

காது கூசும் பேச்சுக்களுக்கு கடிவாளம் போட வேண்டும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : தமிழகத்து மேடைகளிலும் பொது வெளிகளிலும் ஆபாசப் பேச்சுக்கள் ஓர் அங்கத்தைப் போலவே தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆபாசப் பேச்சுக்களை 1960-களுக்கு முன்பிருந்தே மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும்…

கர்நாடக துப்பாக்கிச்சூடு: சட்டசபையில் சலசலப்பு!

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!

“ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தில் முதலமைச்சர் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

நீர்ப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்

நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பாததால், மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நிரப்பும் இயற்கைச் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் பேசுபொருளாகும் சட்டசபை நேரலை!

பொதுவாக ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலிலும் மாலை நேரமாகிவிட்டாலே அன்றன்றைக்கான அரசியல் நிகழ்வுகளை விவாதப் பொருளாக்கி பேசுவதற்கென்றே வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெருமக்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதைவிட சுவாஸ்ரயம் கூடியவையாக…

லாட்டரி, நன்கொடை பேச்சும்; எதிர்வினைகளும்!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா பதவியேற்ற நாள் துவங்கி, அவரையும் லாட்டரி தொழிலையும் இணைத்துப் பேசுவது எதிர்கட்சித் தரப்பில் பரவலாகவே இருந்துவருகிறது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சட்டமன்றத்தில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சரான…

‘போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு’ இயக்கம்!

போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி…

எத்தனை முறை சேர்ப்பு, எத்தனை முறை நீக்கம்?

செய்தி: அதிமுகவில் பதவி நீக்கப்பட்ட 400 பேருக்கு மீண்டும் பொறுப்பு வழங்க வேண்டும்! - பழனிசாமிக்கு நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி கடிதம். கோவிந்த் கமெண்ட்: அதிமுகவை பொறுத்தவரை தற்போது நிலையாமைதான் நிலையாக…

மேகதாது பிரச்சனை: தற்போது என்ன செய்ய வேண்டும்?

கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பொறுப்பேற்றதிலிருந்தே மேகதாது அணைப் பிரச்சனையும், காவிரியில் நீர்ப்பாசனதுக்காக நீர் திறந்துவிடுவது குறித்த விமர்சனங்களும், எதிர்க்குரல்களும் இரு மாநிலத்திலேயுமே அதிகரித்திருக்கின்றன. அண்மையில்,…