Browsing Category

தமிழ்நாடு

ஓபிஎஸ்க்கு என்ன ‘தோஷம்’ பிடித்திருக்கிறது?

செய்தி : தமிழக சட்டமன்றத்தில் நடந்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின் போது, ”பாம்புகள் அதிகமாக இருக்கிறது. அதற்கான மருத்துவ வசதி வேண்டும்” என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கேட்டார். அப்போது, முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், “பல்வேறு…

விஜய்யை பிரதமர் பதவி நோக்கி நகர்த்துவது யார்?

“நல்ல காலம் வருது அல்லது கெட்ட காலம் வருது” என்று முன்பெல்லாம் கிராமங்களிலும் பெருநகரங்களிலும் குடுகுடுப்பைக்காரர்கள் சத்தம் எழுப்பியபடி ஓங்காரமாய் குறி சொல்வதை கேட்டிருக்கிறோம். அப்போதெல்லாம் அம்மாதிரியான குடுகுடுப்பைக்காரர்களின் சத்தம்…

பேரவையில் மக்கள் குரலை எதிரொலித்த பிரேமலதா!

சமூக நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் (27.08.2026) பல்வேறு கட்சியினர் வெவ்வேறு விவாதங்களை முன்வைத்து பலத்த அமளியும் கூச்சலும் எழுப்பினர். இந்தநிலையில் பேச எழுந்த தேமுதிக பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான…

சட்டசபை நேரடி ஒளிபரப்பு யாரை வெளிக்காட்டுகிறது?

”தமிழக சட்டசபை நிகழ்வுகளை தணிக்கை செய்யப்படாமல் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்" என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் முடிந்த பிறகு பேச ஆரம்பித்தன. அதன் விளைவாக தற்போது நடந்து கொண்டிருக்கிற தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலையாக - எந்தவித…

ஏன் தவறான முடிவுகளை எடுக்கிறது தவெக அரசு?

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்டிருக்கிற அறிவிப்பு தமிழ் உணர்வாளர்களுக்கிடையே பலத்த விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. ஏன்? என்ன காரணம்? அரசின் அறிவிப்புப்படி தமிழகத்தில், ஓடும் அரசுப் பேருந்துகளில் நடத்துநர்களை (கண்டெக்டர்கள்)…

முதல்வர் விஜய்யிடம் இருக்கும் திமுக ஃபைல்ஸ்!

தற்போது நடந்துவரும் சட்டமன்றத் தொடரில் பல்வேறு காரசாரமான விவாதங்கள் அரங்கேறியிருக்கின்றன. பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில், லாட்டரி அதிபரான தன்னுடைய மாமனாரிடமிருந்து 900 கோடி ரூபாயை ஏன் மு.க.ஸ்டாலின் வாங்கினார்…

காது கூசும் பேச்சுக்களுக்கு கடிவாளம் போட வேண்டும்!

ஊர் சுற்றிக் குறிப்புகள் : தமிழகத்து மேடைகளிலும் பொது வெளிகளிலும் ஆபாசப் பேச்சுக்கள் ஓர் அங்கத்தைப் போலவே தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஆபாசப் பேச்சுக்களை 1960-களுக்கு முன்பிருந்தே மாநிலக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும்…

கர்நாடக துப்பாக்கிச்சூடு: சட்டசபையில் சலசலப்பு!

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!

“ஒரு புதிய தொடக்கம்” என்ற காலப்பேழை புத்தகத்தில் முதலமைச்சர் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், அரசு மேற்கொண்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

நீர்ப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்

நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் நிரம்பாததால், மழைநீர் நிலத்திற்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நிரப்பும் இயற்கைச் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது.