Browsing Category

சமூகம்

பிரபாகரன் சர்ச்சை எப்போது முடிவுக்கு வரும்?

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பழ.நெடுமாறன், “பிரபாகரன் நலமாக இருக்கிறார்” என்கிற தகவலை தெரிவித்ததிலிருந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் வலுத்திருக்கின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும்…

கோவில் வழிபாட்டில் பாகுபாடு காட்டக் கூடாது!

- உயர்நீதிமன்றம் உத்தரவு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மேடையாண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில், மாதரசி அம்மன் கோவில் மற்றும் மேடையாண்டி சுவாமி கோவில் உள்ளது. இந்த…

சாதனைக்குத் தயாராகும் பள்ளி மாணவர்கள்!

- துரிதமாக செயல்படும் திறன் மேம்பாட்டுக் கழகம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்ற ஆண்டு முதல் பட்ஜெட்டின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ மாணவியருக்கும், கள்ளர்…

பாலினப் பாகுபாடு அகற்றும் சமத்துவக் காதல்!

காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமானதா? 2கே கிட்ஸ்களை கேட்டால், இல்லவே இல்லை என்பார்கள். காதல் திருமணமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கணவன் மனைவியான பிறகு காதலைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என்பார்கள்? காதலைப் பகிர்வது சரிதான்; அதே…

பதின் பருவத்தைக் கையாள்வது எப்படி?

பெற்றோர்களின் கவனத்திற்கு காலநிலை மாற்றங்கள் போன்றே நமது உடலிலும் மனதிலும் வயதுக்கு ஏற்ற மாற்றங்கள் நிகழ்வது இயற்கையே. ஒவ்வொரு வயதுக்கு ஏற்றது போல் மாற்றங்களை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும். மனித வாழ்வில் இதையெல்லாம் கடந்து தான்…

சாதிப் பாகுபாட்டால் ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தர்ஷன் சொலான்கி என்ற மாணவர் பி.டெக் இயந்திரவியல் படிப்புக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொவாய் நகரத்தில் அமைந்துள்ள மும்பை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார். முதலாமாண்டு படித்து வரும்…

தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!

அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?

ஆணாக மாறியவர் தாயான கதை!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜியா பவல் (வயது 21). ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை. அதே மாநிலத்தைச் சேர்ந்த ஜஹாத் (23) பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். இளம் பருவத்திலேயே வீட்டை விட்டு வெளியேறி வசித்து வந்த இவ்விருவரும் காதல் வயப்பட்டு,…

மின்யோங்காதி பழங்குடிகள் எனும் இயற்கைக் காவலர்கள்! 

பதினேழு வருடங்களுக்கு முன்பு அருணாசல பிரதேசம் மேற்கு சியாங் மாவட்டம் ரிக்கா கிராம கள ஆய்வுக்கு உள்நாட்டு கடவுச் சீட்டு பெற்று அந்த இயற்கை இறைவனின் பிள்ளைகளான மின்யோங்காதி பழங்குடிகளுடன் பெற்ற வாழ்வியல் அனுபவம்... அப்பப்பா சொல்ல வார்த்தைகளே…

தைப்பூசத்தில் உணவு விரயம் வேண்டாம்!

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூச தினத்தை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக…