Browsing Category
சமூகம்
‘புதையலை பூதம் காக்கும்’ என்பதை நம்பாதவரா நீங்கள்?
ஓர் இடத்தில் புதையல் இருந்தால் அந்த புதையலை யாரும் எடுக்க விடாமல் தடுக்க, கூடவே ஒரு பூதமும் இருக்கும் என்று கேள்விப்பட்டிருப்போம்.
சின்ன வயதில் நாம் கேட்ட பாட்டி கதைகளில் புதையல் காக்கிற பூதங்கள் நிறைய வந்திருக்கும்.
ஒரு பெரிய புதையலையோ,…
நம் பார்வையை மாற்றாதவரை எதுவும் மாறாது!
இன, நிற வேறுபாட்டைக் காரணம் காட்டி எந்த ஒரு மனிதனும் இன்னொரு மனிதனை கீழ்த்தரமாக நினைப்பது தவறு. இப்படிக் கருதுவதற்கு எந்த விஞ்ஞானப்பூர்வமான காரணங்களும் இல்லை என்பதே உண்மை.
அப்படி இருக்கையில், இந்த உலகில் நிறத்தில் வேறுபாடு பார்ப்பது…
இந்தியாவின் முன்னுதாரணமான மாநகராட்சியை உருவாக்கியவரின் மறைக்கப்பட்ட தியாகம்!
தான் சிறையில் இருந்தபோது, சிறைப்பட்டு விட்டோமே என்று பயந்து வாழவில்லை. அங்கும்கூட கழிப்பறை சுத்தம் செய்யும் பணியைக் கேட்டு வாங்கிச் செய்தது, அவரின் திருவுருவ மாற்றத்திற்கான செயல் திட்டம் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்.
மகளிர் நலத்திட்டங்களால் ஆண்களுக்கு ஏன் ஆதங்கம்?
பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்கிறார்கள் என்கிற, பெண்களின் முன்னேற்றத்தை விரும்பாத ஆண்களின் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
முதல்வரிடம் வழங்கப்பட்ட ‘உயிருக்கு நேர்’ மொழிப் போராட்ட ஆவணப் புத்தகம்!
மணா எழுதித் தொகுத்து, பரிதி பதிப்பகம் வெளியிட்ட, ‘உயிருக்கு நேர்’ என்கிற மொழிப் போராட்ட வரலாறு குறித்த ஆவணப் புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார் பொதுப்பணித்துறை அமைச்சரான எ.வ.வேலு.
ஆஃப்ரோ – அமெரிக்க விடுதலை இயக்கமும் டாக்டரும் அம்பேத்கரும்!
இன்றைய இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும், மாபெரும் அறிவுஜீவி ஒருவரின் சிலையை நீங்கள் காணலாம்.
நீல நிற கோட் - சூட், தடித்த மூக்குக் கண்ணாடி, கையில் ஒரு புத்தகம்கொண்ட பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 120 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்.…
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?
சிறார் நீதிச் சட்டம் உள்ளிட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த…
அமைதிக்கு யார் பொறுப்பு?
சமீபத்தில் அவினாசியில் ஒரு தனியார் பள்ளியில் ஐ.நாவின் இன்றைய பொருத்தப்பாடு என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.
இயலாதபோது இந்த வாழ்விலிருந்து வெளியேறி பறப்போம்!
இனி வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்? எனும் கணம் எல்லோருடைய வாழ்விலும் வரும். அப்போது, ஒருவர் தற்கொலையின் விளிம்பில் நிற்பதாக உணரலாம்.
நம் ஒவ்வொருவருக்கும் இவ்வாழ்விலிருந்து வெளியேறும் நியதியை இயற்கை வகுத்திருக்கிறது. ஆனாலும், மனிதகுலம்…
வாழ்க்கை முழுவதும் எதாவது ஒரு இடர் இருந்து கொண்டே இருக்கிறது!
வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்.