Browsing Category

க்ரைம்

சிலை கடத்தல் தொடர்பாக இதுவரை வழக்குகளில் 43 பேர் கைது!

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு, 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த அவர், ”இந்த ஆண்டு இதுவரை 40 சிலை கடத்தல்…

கல்லூரி மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியப் பிரியா, ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை காவல்துறையினர் கைது செய்தனர். இரவு முழுவதும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின், பலத்த…

ஒருதலைக் காதலால் நிகழும் கொலைகள் முடிவுக்கு வருமா?

அம்மா போய் வருகிறேன் என்று தோளில் புத்தக பையை மாட்டிக்கொண்டு தோளுக்கு மேல் வளர்ந்து நின்ற மகள் டாடா காட்டி விட்டு வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்த தாய் ராமலட்சுமி மகளின் தலை மறைந்ததும்…

தேர்தல் சமயத்தில் அதிகமான பொய்ச் செய்திகளை வெளியிடும் மாநிலம்!

சமூக வலைதளங்களில் கடந்தாண்டு வெளியான பொய்ச் செய்திகள் தொடர்பாக பதிவான வழக்குகள் குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மிக அதிகமாக பொய்ச் செய்திகள் வெளியிடப்படுவது தெரியவந்துள்ளது.…

போதைப் பொருட்கள் பரவலுக்கு யார் காரணம்?

இவ்வளவு போதைப் பொருட்களா? - என்ற அதிர்ச்சியை ஏற்படுகிறது அண்மைக் காலத்தில் நாடெங்கும் போதைப் பொருட்கள் பிடிபடுவது குறித்த விபரங்கள். தமிழகத்தில் சமீபத்தில் மட்டும் 152.94 டன் போதைப் பொருட்கள் பிடிபட்டிருக்கின்றன. அவற்றின் சந்தை மதிப்பு…

கையில் 140 ஏ.டி.எம். கார்டுகளுடன் கைது செய்யப்பட்ட வேலூர் திருடன்!

வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச் சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்ததும் வண்டியை…

தமிழக டி.ஜி.பி.க்கே இந்த நிலை!

செய்தி: "எனது பெயரில் பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்" - தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு. கோவிந்து கேள்வி: எத்தனையோ பேரை தவறா உபயோகிச்சு சமூகவலைத் தளங்களில் மோசடி நடக்கிறப்போ போலீசில் சைபர் கிரைமில் புகார் கொடுப்பாங்க.…

அதிகாரிகள் பெயரில் புதிய வகை ஆன்லைன் மோசடி!

- காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு எச்சரிக்கை தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை 'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அவர் விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில்…

தொடரும் பாலியல் தொல்லைகளும், தற்கொலை முயற்சிகளும்!

சாத்தூர் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள கணித ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டதின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருவள்ளூர் கீழச்சேரியில் உள்ள மேல்நிலைப்…

விசாரணைக் கைதி மரணம்: மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை!

சென்னை கொடுங்கையூரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற செங்குன்றம் ராஜசேகர் (33) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்தார். விசாரணைக் கைதி ராஜசேகர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, மேற்கு மண்டல இணை ஆணையர்…