Browsing Category

க்ரைம்

தர்மசாலாவில் இப்படியா?

நம்ம ஊர் பழனி மாதிரி கர்நாடகாவில் பக்தர்கள் அதிகமாகச் செல்லும் இடங்களில் ஒன்று, தர்மசாலா. கர்நாடகாவைக் கடந்து அங்கு பிற மாநில பக்தர்கள் செல்வது அதிகம். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய துப்புரவுப் பணியாளர் ஒருவர் பொதுவெளியில்…

குற்றவாளிக்குக் கருணை காட்டக் கூடாது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்துறையினர்…

பொள்ளாச்சி வழக்கு: 9 பேருக்கும் ஆயுள் தண்டனை!

கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் கதறும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.  இதையடுத்து…

அண்ணா பல்கலை. மாணவிக்கு நிகழ்ந்த கொடுமைக்கு யார் பொறுப்பு?

2024-ம் ஆண்டின் கடைசி நாட்கள் தமிழகத்தைக் களங்கப்படுத்தும் கறுப்புச் செய்திகளுடன் முடிகிறதே என கவலைப்பட வைத்த சம்பவம், நெல்லையில் அரங்கேறியது. அங்குள்ள பாளையங்கோட்டை பகுதியில் நெல்லையின் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது, கடந்த 20-ம் தேதி…

என் சாவுக்குப் பிறகு கூட நீதி கிடைக்கவில்லை எனில்…!

"என் சாவுக்குப் பிறகு கூட எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து என் உடலின் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்" அதுல் சுபாஷின் வேதனையின் இறுதி…

அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து: யார் மீது தவறு?

மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் கத்தியை எடுப்பதுதான் வழக்கம். ஆனால், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில், டாக்டர் ஒருவர் 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட ‘ஆபரேஷன்’, தமிழகம் முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

இளைஞர்களிடம் பரவலாகும் போதை மாத்திரைகள்!

செய்தி:  சென்னை முகப்பேரில் போதை மாத்திரைகள் விற்ற 5 கல்லூரி மாணவர்கள் கைது. - செல்போன் செயலி மூலம் சப்ளை செய்தது அம்பலம்! கோவிந்த் கமெண்ட்: ஒரு பக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போதைப் பொருட்களை உபயோகிப்பது குறித்து உருக்கமான…

இப்படியும் சில மனிதர்கள்!

செய்தி:                    சென்னை அமைந்தக்கரை அருகே வீட்டில் பணிபுரிந்த 16 வயதேயான சிறுமியை கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, நாடகமாடிய குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை. கோவிந்த் கேள்வி:     சிறுமிகள் மீதான பலாத்கார…

குஜராத்தில் போலியாக நடத்தப்பட்டிருக்கின்ற நீதிமன்றம்!

செய்தி: குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது! ஓராண்டில் 500 வழக்குகளுக்குமேல் தீர்ப்பு சொல்லி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தகவல். கோவிந்த் கமெண்ட்: எப்படியெல்லாம் கிரிமினல் தனமானவர்கள் முன்னேறிவிட்டார்கள். போலியான போலீஸ்…

தமிழகத்தில் அதிகரிக்கும் ‘என்கவுண்டர்கள்’!

தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில், போலீசார் கொளுத்தும் ‘பட்டாசுகள்’ ரவுடிகளை தமிழ்நாட்டைவிட்டே தலை தெறிக்க ஓட வைத்துள்ளது நிஜம்.