Browsing Category
உலகச் செய்திகள்
இந்தியா முதல் அமெரிக்கா வரை யோகா பயணித்த கதை!
ஜூன் 21: சர்வதேச யோகா தினம்
ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐநா சபை கடந்த 2014-ம் ஆண்டு அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவின்…
106 குழந்தைகள் பெற்ற டெலிகிராம் நிறுவன அதிபர்!
106 குழந்தைகளைப் பெற்றுள்ள பாவெல் டுரோவ், அவர்களுக்கான சொத்துகளையும் சேர்த்திருக்கிறார். அப்படி அவர் சேர்த்த சொத்தின் மதிப்பு இந்திய மதிப்புப்படி ரூ.1,46,200 கோடி.
இன்றைய உலகத்துக்கு அந்த காலத்திலேயே ஒரு முன்னோடி!
ஒட்டுமொத்த ஊடகங்கள், இலக்கிய வியாதிகளை எல்லாம் தன் வசம் வச்சிருந்து தற்போதைய உலகத்துக்கு அந்த காலத்திலேயே ஒரு முன்னோடியா இருந்திருக்கார் ராக்பெல்லர்.
வருகிறது ட்ரம்ப் மொபைல்: அமெரிக்க அதிபரின் புதிய பிசினஸ்!
புதிதாக மொபைல் போன்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க ட்ரம்பின் குடும்பம் திட்டமிட்டுள்ளது.‘ட்ரம்ப் மொபைல்’ என்ற பெயரில் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதுடன், 5ஜி சேவையை வழங்கும் நிறுவனத்தையும் தொடங்க இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இறுக்கி அணைக்க 600 ரூபாய்!
நமக்குக் கஷ்டம் வரும்போதெல்லாம் யாராவது நம்மை அணைத்து ஆறுதல் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் வருவது வழக்கம்.
ஆண்களைவிட பெண்களுக்கு இந்த ஏக்கம் அதிகமாகவே இருக்கும். இந்த ஏக்கத்தை பயன்படுத்தி சீனாவில் ஒரு வியாபாரமே உருவாகி இருக்கிறது.…
31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை!
எவரெஸ்ட் மேன் என அழைக்கப்படும் நேபாள நாட்டைச் சேர்ந்த காமி ரீட்டா 31 வது முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.
உலகின் மிகப் பாதுகாப்பான நகரம்!
இங்கே ஒரு பையை 24 மணி நேரம் வீதியில் விட்டுவிட்டாலும், அது அப்படியே இருக்கும என்கிறார்கள் உள்ளூர் மக்கள். இங்குள்ள 97% பேர் மிகப்பாதுகாப்பாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
சமத்துவத்தை உருவாக்குவதே பிரச்சனைக்குத் தீர்வு!
உண்மையான சமத்துவத்தை கட்டியெழுப்புவதே, இந்த நாட்டின் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டு வருவது தான் எங்களுடைய நோக்கம் மற்றும் குறிக்கோளாகும்.
ஆபரேஷன் சிந்தூர்: 9 இடங்களைக் குறிவைத்தது ஏன்?
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 இடங்களைக் குறி வைத்து தாக்கி உள்ளது இந்தியா.
பெருகிவளரும் நம்பிக்கை!
ஆஸ்திரேலியாவில் கடந்த 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு தந்த கோடைகால காட்டுத்தீ விபத்தின் போது மூன்று பில்லியன் விலங்குகள் இறந்துபோயின.