Browsing Category
உலகச் செய்திகள்
புலம்பெயரும் சமூகங்களால் நிறையும் உலகம்!
டிசம்பர் 18 - சர்வதேச புலம்பெயர்ந்தவர்கள் தினம்
புலம் பெயர்ந்தவர். இந்தச் சொல்லைக் கேட்டவுடன் பயமும் பதற்றமும் கொள்பவர்கள் உண்டு. இழிவும் எரிச்சலும் கொள்பவர்களும் உண்டு. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ப இவ்வார்த்தைக்கான…
வாழ்க்கை என்றால் என்ன?
தஸ்தயேவ்ஸ்கி: வாழ்க்கை என்பது நரகம். சாக்ரடீஸ்: வாழ்க்கை என்பது தேர்வு. அரிஸ்டாட்டில்: வாழ்க்கை என்பது மனசு. நீட்ஸே: வாழ்க்கை என்பது அதிகாரம்.
அட்டாக்கம்ஸ்: அடுத்த உலகப் போருக்குக் காரணமாகப் போகும் ஏவுகணை!
இதுநாள் வரை இல்லாத அளவுக்கு, பல திடீர் திருப்பங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்டுள்ளது ஒரு நவீன ரக ஏவுகணை. அதன் பெயர் ‘அட்டாக்கம்ஸ்’.
நான்காயிரம் பேரின் வாழ்க்கையை வாழ்ந்த மனிதர்!
மொராக்கோ நாட்டின் தலைநகரமான ரபாத்தில் கடை வைத்திருக்கிறார் முகமது அசிஸ். உலகத்தில் அதிக அளவில் ஒளிப்படம் எடுக்கப்பட்ட புத்தகக் கடைக்காரர், நூலகர் இவர்தானாம்.
பத்திரிகைகளின் மரணம் எதைக் காட்டுகிறது?
அமெரிக்காவில் செய்தி ஏடுகளின் நிலவரம் குறித்த 2024-ம் ஆண்டுக்கான அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக 33% அமெரிக்க நாளேடுகள் மூடப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 127 நாளேடுகள் மூடப்பட்டன.
மீதமுள்ள 5,600…
நீ போகும் பாதையில் தடைகளா?
விதைத்தவன் உறங்கலாம், விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை. போகும் பாதையில் தடைகள் இல்லை என்றால், அது நீ போகும் பாதையே இல்லை. வேறு யாரோ போன பாதை.
சீனர்களுக்காக மலேசியாவில் உருவான வினோதக் கோயில்!
மலேசியாவில் உள்ள சீனர்களின் கோவிலுக்குச் சென்றிருந்தேன். நல்ல கூட்டம். இங்குள்ள சீனர்கள் திருமணம் முடிந்தவுடன் இக்கோயிலுக்கு வந்து வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தேர்தலுக்குப் பிறகு இலங்கை அரசின் செயல்பாடுகள்!
2024-ம் ஆண்டு இலங்கை அரசியலில் முதன் முறையாக மறுமலர்ச்சி பெற்று புரட்சிகரமானதாகவும் இளைஞர் சமுதாயத்தினால் கட்டியெழுப்பப்படும் ஒரு சிறந்த அரசமைப்பாகவும் மாற்றம் கண்டுள்ளது இலங்கை அரசியல்.
இந்த ஆட்சியானது சாதி, மத, இனம் அனைத்தையும் கடந்து…
உண்மையைச் சொல்வது சிரமமாகிவருகிறது!
“ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது.
ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள்.
மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து பெற்றுக்…
தமிழர்களின் நம்பிக்கையை இழந்த ‘தமிழர்’ கட்சிகள்!
நமது அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா வெற்றி பெற்று, அதிபர் ஆனார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24-ம்…